tag:blogger.com,1999:blog-4422378287574409477.post3674413363483885791..comments2023-05-31T10:49:48.984+05:30Comments on தகனமேடை: இந்திய ஆண்களே ஜாக்கிரதை - உங்களுக்கு தகனமேடை தயார்தகனமேடைhttp://www.blogger.com/profile/02049028313534058850noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4422378287574409477.post-70294714642864532182010-01-10T18:47:26.872+05:302010-01-10T18:47:26.872+05:30//ஏங்க இப்புடி நாக்குல நரம்பு இல்லாமப் பேசறீங்க.ஊர...//ஏங்க இப்புடி நாக்குல நரம்பு இல்லாமப் பேசறீங்க.ஊர்ல எல்லாப்பெண்களுமா இப்படி பண்றாங்க.எத்தனையோ ஆண்கள் தவறு செய்ற மாதிரி சில பெண்கள்.ஒட்டுமொத்தமா பெண்குலத்த தப்பு சொல்லாதீங்க.நீங்க திருமணம் செய்யாதவரா?<br />அன்புடன்,<br />க.நா.சாந்தி லெட்சுமணன்//<br /> <br /> <br />அன்புச் சகோதரிக்கு,<br /><br />தஙகள் பதிவை என்ற வலைபூ பக்ததில் படித்தென். எத்தனையோ பெண்கள் நம் நாட்டில் பல முன்னெற்றங்களுக்குப் பிறகும் இன்னம் வரத்சணை கொடுமையிலும் மற்றும் கணவன் வீட்டில் அடிமைகளைப்போலவும் வாழ்ந்து வருகின்றனர் என்பதை நான் அறிவென்.. ஆனால் தற்பொழுது.. இதுபோல் பாதிக்கப்பட்ட சகோதரிகளுக்கா இயற்றப்பட்ட வரதட்சணை கொடுமை சட்டத்தை தங்களுடைய பலிவாங்கள் நோக்கத்திற்காகவும், கணவன் மனைவி பேசிதீர்த்துக்கொள்ளவேண்டிய விசயங்களை காவல்நிலையம் கொண்டுசெல்வதும், கணவன் வீட்டாரினை அற்ப புழுவாக நினைப்பதும் நடந்தேறிவருகின்றது. இதுபோல் சட்டங்களை புரட்சி என்ற பெயரில் தவறாகப்பயன்படுத்தி பல குடும்பங்கள் கோர்ட்டு கேஸ் என்று அழைந்து வாழ்கையை தொலைத்துகொண்டு வாழ்கின்றனர்...<br /><br />நானும் இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டவன்... இத்துடன் தங்கள் பார்வைக்கு எங்கள் மீது சுமத்தப்பட்ட "ஆபாச வக்கிர குற்றச்சாட்டை" இணைத்துள்ளேன் பார்கவும்.. இந்த மஞ்சள் பத்திரிக்கயைின் மூலம் எனது தம்பி நண்பருடைய தாயர், எனது தாயர் எனது தம்பி ஆகியோர் சென்னையில் உள்ள புழல் சிறையில் விசரனை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டனர்..<br /><br />சிறு தகவல்கள் தங்களுக்கு<br /><br />இதுவரைக்கும் சுமார் 1,50,000 பெண்கள் இதுபோல் புகாரினால் விசாரனை கைதிகளாகா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்,<br /><br />ஆண்டொன்றுக்கு 20,000 ஆயிரம் குழந்தைகள் தந்தை யார் என்று தெரியாமலும், தந்தையின் அரவனைப்பில்லாமலும் வளர்கின்றது (எனது குழந்தை உட்பட)<br /> <br />//ஒட்டுமொத்தமா பெண்குலத்த தப்பு சொல்லாதீங்க//<br />//உங்க வீட்ல பெண்கள் உண்டா சார் ?//<br /><br />பெண்கள் எங்களுக்கு தெய்வம் போன்றவர்கள் - காரணம் எனது தாயர் எங்கள் ஊரில் டீக்கடை நடத்தி எங்களை வறுமையிலும் செம்மையாக வளர்த்து படிக்க வைத்தார் ஆனால் தற்பொழுது எங்கள் குடும்பமே சீர்குலைந்து போலீஸ் கோர்ட்டு கேஸ் என்று அழைந்துகொண்டிருக்கின்றோம்...<br /><br />அன்புடன்,<br /><br />தமிழ். சரவணன்தமிழ். சரவணன்https://www.blogger.com/profile/02092052444525713828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4422378287574409477.post-2600606117939400032010-01-10T08:45:42.315+05:302010-01-10T08:45:42.315+05:30க.நா. சாந்தி லெட்சுமணன் அவர்களுக்கும், மதார் அவர்க...க.நா. சாந்தி லெட்சுமணன் அவர்களுக்கும், மதார் அவர்களுக்கும் என்னுடைய விளக்கத்தை ஒரு பதிவாகவே எழுதிவிட்டேன். அவ்வளவு விஷயங்களை எழுதும் அளவிற்கு நீங்கள் இருவரும் ஒரு கேள்வியை கேட்டுவிட்டீர்கள். மிக்க நன்றி!தகனமேடைhttps://www.blogger.com/profile/02049028313534058850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4422378287574409477.post-61600462980446515802010-01-09T15:52:02.612+05:302010-01-09T15:52:02.612+05:30//இந்தியாவில் திருமணம் என்ற தகனமேடையில் காலடி வைத்...//இந்தியாவில் திருமணம் என்ற தகனமேடையில் காலடி வைத்தவுடனே உங்களின் மானத்திற்கும் உயிருக்கும் எந்தவித பாதுகாப்பும் இல்லை.//<br /><br />உங்க வீட்ல பெண்கள் உண்டா சார் ? உங்க ப்ளாக் படிக்கும் பொழுது மட்டும் எனக்கு BP கூடுது , உங்களுடைய பல பதிவுகள் படிச்சுருக்கேன் இப்போதான் கொஞ்ச நாளா, தொடர்ந்து படிக்கும்போதுதான் நீங்க ஒரேமாதிரி செய்திகளை போடுறது புரிஞ்சது . உங்க கண்ணுக்கு ஆண்கள் பெண்களுக்கு செய்யும் கொடுமைகளும் அதை பற்றிய செய்திகளும் தெரியாதா? இல்ல அந்த செய்தி படிக்கும் போது மட்டும் உங்களுக்கு short time memory ஆய்டுமா? உங்களுடைய செய்திகள் ஒட்டுமொத்த பெண்களுமே தப்பானவர்கள்னு சொல்ற மாதிரி இருக்கு . தப்பான செய்திகள பிறர் அறியச் செய்ங்க , ஆனா ஒருசாரா செயல்படாதீங்க , இது என்னோட வேண்டுகோள் .உங்கள் மனதை என் வார்த்தைகள் புண்படுத்தினால் மன்னிக்கவும் .மதார்https://www.blogger.com/profile/16275555338018247800noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4422378287574409477.post-64129674203889152442010-01-09T08:59:15.462+05:302010-01-09T08:59:15.462+05:30ஏங்க இப்புடி நாக்குல நரம்பு இல்லாமப் பேசறீங்க.ஊர்ல...ஏங்க இப்புடி நாக்குல நரம்பு இல்லாமப் பேசறீங்க.ஊர்ல எல்லாப்பெண்களுமா இப்படி பண்றாங்க.எத்தனையோ ஆண்கள் தவறு செய்ற மாதிரி சில பெண்கள்.ஒட்டுமொத்தமா பெண்குலத்த தப்பு சொல்லாதீங்க.நீங்க திருமணம் செய்யாதவரா?<br /><br />அன்புடன்,<br />க.நா.சாந்தி லெட்சுமணன்க.நா.சாந்தி லெட்சுமணன்.https://www.blogger.com/profile/17315550872467292586noreply@blogger.com