பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Monday, June 18, 2012

ஐயோ பாவம் எத்தனை பேர் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கப் போகிறார்களோ!

தமிழ்நாட்டில் இன்று கோலாகலமாக 1006 ஜோடிகளுக்கு நடந்த திருமணத்தில் எத்தனை அப்பாவி ஆண்கள் பொய் வரதட்சணை வழக்கில் (IPC498A) சிக்கப்போகிறார்களோ! நல்லா வாழப்போகிறவர்களுக்கு வாழ்த்துக்கள். வழக்கில் சிக்கப் போகிறவர்களுக்கு அனுதாபங்கள்.

வரதட்சணை தடுப்புச் சட்டத்தின்படி சீர்வரிசை பொருட்களை பட்டியலிட்டு மணமகன், மணமகள் இரு தரப்பினரும் கையொப்பமிட்டு பாதுகாக்க வேண்டும். திருமண பதிவு விண்ணப்பத்தில் வரதட்சணை வாங்கவோ, கொடுக்கவோ இல்லை என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். இதெல்லாம் இந்த திருமணத்தில் நடக்குமா?

இவையெல்லாம் இருந்தாலும் மருமகள் தொடுக்கும் பொய் வரதட்சணை வழக்கை யாராலும் தடுக்க முடியாது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவில் திருமணம் செய்யும் ஆணுக்கு என்றாவது ஒருநாள் சிறைவாசம் கண்டிப்பாக உண்டு என்பது எழுதப்படாத சட்டம்.

சென்னை: சென்னை திருவேற்காட்டில் 1006 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை முதல்வர் ஜெயலலிதா நடத்தி வைக்கிறார். இன்று காலை கோலாகலமாக நடக்கவிருக்கும் திருமண ஏற்பாட்டை அறநிலையத்துறை செய்துள்ளது. இலவச திருமணத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த ‌ஜோடிகள் வந்துள்ளனர். திருமணத்தையொட்டி ரூ. 4.5 ‌கோடி செலவில் சீர்வரிசை பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. முன்னதாக கோயில் முன்பு ஹோமம் வளர்த்து திருமணத்திற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.

No comments: