பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Monday, July 16, 2012

இளைஞர்களை ஒழித்துக்கட்ட உருவாக்கப்பட்டுள்ள இந்திய சட்டங்கள்!

இந்தியாவில் திருமணம் செய்வதன் மூலம் பல இளைஞர்கள் தங்களது வாழ்வை இழந்திருக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்த உண்மை. திருமணத்திற்குப் பிறகு மனைவிக்கு ஏற்றபடி கணவன் செயல்படவில்லையென்றால் (உதாரணத்திற்கு - தனிக்குடித்தனம் வரமறுத்தால்) உடனடியாக பொய் வரதட்சணை வழக்குப் பதிவு செய்து கணவனை குடும்பத்தோடு கைது செய்யும் வழக்கம் பல காலமாக இந்தியாவில் இருந்துகொண்டிருக்கிறது.

இந்த பொய் வழக்குகளின் பின்னணியில் இளைஞர்களின் வாழ்வை நாசமாக்க எத்தனை ஒருதலைபட்சமான சட்டங்களை அரசாங்கம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது, எப்படியெல்லாம் இளைஞர்களின் வாழ்வு நாசமாக்கப்படுகிறது என்பதுபோன்ற விஷயங்கள் “கோகுலம் கதிர்” என்ற பத்திரிக்கையின் கட்டுரையில் தெளிவாக எழுதியிருக்கிறார்கள். இந்தக் கட்டுரையை படித்தபிறகு வாழ்வை நாசமாக்கிக்கொள்ள விரும்பாத புத்திசாலி இளைஞர்கள் யாரும் இந்தியாவில் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள்.

(Click and Read)

Page-1


No comments: