பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Monday, August 6, 2012

இந்தியாவில் திருமணம் செய்யும் ஜோடிகளுக்குத் தேவையானது மனப் பொருத்தமல்ல மனநல மருத்துவம்

லாப நோக்கத்துடன் இயற்றப்பட்டுள்ள பல ஒருதலைபட்சமான இந்திய மருமகள் பாதுகாப்பு சட்டங்களால் பெண்கள் தங்களது சுயமரியாதையை இழந்து இந்தியாவில் திருமணம் செய்யும் அப்பாவி இளைஞர்களின் வாழ்வை இந்திய சட்டங்களைப் பயன்படுத்தி பொய் வழக்குகள் மூலம் சிதைத்து வருகிறார்கள் என்பது உலகறிந்த விஷயம்.



இதுபோன்ற ஆபத்தான சூழலில் இந்திய இளைஞர்கள் வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்வதுதான் பாதுகாப்பான மற்றும் புத்திசாலித்தனமான வாழ்க்கை முறையாகும். இருந்தாலும் சில இளைஞர்கள் தேசப்பற்று காரணமாக இந்தியாவில்தான் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை அழித்துக்கொள்வேன் என்று ஆபத்தை உணராமல் உணர்ச்சி வசப்பட்டு தவறான திசையில் சென்று கொண்டிருப்பார்கள்.

அதுபோன்ற இளைஞர்கள் இந்தியத் திருமணம் என்ற ஆபத்தான பாதையில் தங்களது வாழ்க்கை பயணத்தை ஆரம்பிக்கும்போது மேற்கொள்ளவேண்டிய சில தற்காலிகமான தற்காப்பு வழிமுறைதான் மனநல ஆலோசனை. அதனை இன்றைய செய்தித்தாளில் குறிப்பிட்டிருக்கிறார்கள். படித்து தற்காலிக முதலுதவி பெற முயற்சி செய்து பார்க்கலாம்.

ஆனால், ஒரு உண்மையை மறந்துவிடாதீர்கள்! இந்தியாவில் திருமணம் செய்தால் அரசாங்க ஆதரவுடன் கண்டிப்பாக ஒருநாள் பொய் வழக்கில் சிக்கி சிறைக்குச் செல்வது உறுதி. இதனை தடுக்க எந்தவித நச்சு முறிவு மருந்தும் இந்த உலகத்தில் கிடையாது!!

தினமலர் முதல் பக்கம்
» சிறப்பு பகுதிகள் செய்தி »ஆகஸ்ட் 06,2012

திருமணத்திற்கு தேவை கவுன்சிலிங்!
மன நல ஆலோசகர் லட்சுமணன்

பல திருமண வாழ்க்கை, தளிர் நிலையிலேயே கருகிப் போவதற்கு காரணம், பரஸ்பரம் புரிதல் இல்லாமை தான். அதனால் தான், காதல் திருமணமோ, பெரியோர் நிச்சயித்த திருமணமோ, எதுவானாலும், "கவுன்சிலிங்' அவசியம். திருமணத்திற்கு முந்தைய ஆலோசனைகள், திருமணத்திற்கு பிந்தைய ஆலோசனைகள் இரண்டையும், பெற வேண்டியது அவசியம்.

நிச்சயத்திற்கும், திருமணத்திற்கும் இடைப்பட்ட காலத்தில், பெண்ணும், பையனும் பேசி, ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொள்வது ஆரோக்கியமான விஷயம். ஆனால், அப்போது இருவரும் தங்களின் குணங்களையும், குறைகளையும் வெளிப்படையாக பேசுவதில்லை. தன்னை தியாகியாகவும், உதவும் குணமுடைய ஆளாகவும் காட்டிக் கொள்வர்.

திருமணத்திற்குப் பின், இயல்பான வாழ்க்கைச் சூழலால், மெல்ல அவர்களின் உண்மையான குணத்தையும், குறைபாடுகளையும் வெளிப்படுத்த ஆரம்பிப்பர். கணவனின் முன்கோபம், புது மனைவியை நிலைகுலைய வைக்கும்; அடிக்கடி சந்தேகப்படும் மனைவியின் குணம், புதுக் கணவனை கதிகலங்க வைக்கும். இப்படி ஆரம்பிக்கும் விரிசல், திருமண வாழ்க்கையில், மிகப் பெரிய பாதிப்பை உருவாக்கும். அப்போது தடுமாறாமல் வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ள, திருமணத்திற்கு முந்தைய, "கவுன்சிலிங்' அவசியம்.

திருமணத்திற்கு பிந்தைய, "கவுன்சிலிங்'கில், தாம்பத்தியம் பற்றிய அலசல் மிக மிக முக்கியமானது. காரணம், திருமண வாழ்க்கையில், அதனால் ஏற்படும் தகராறு, பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். அதனால், இருவரிடமும், "செக்ஸ்' பற்றி அவர்களின் கருத்தை, எதிர்பார்ப்பை அலசுவோம். "செக்ஸ்' பற்றி புரிதலே இல்லாமல் இருப்பவர்களுக்கு, "கவுன்சிலிங்'கும், பிரச்னைகளைப் பொறுத்து, மருத்துவத் தீர்வுகளையும் கொடுப்போம். திருமண பந்தத்தின் எந்த நிலையில் இருந்தாலும், சம்பந்தப்பட்ட தம்பதியால், தங்களுக்குள் பேசி பிரச்னையை தீர்க்க முடியவில்லை என்ற கட்டத்தில், தாமதிக்காமல் ஒரு குடும்ப நல ஆலோசகரை அணுக வேண்டும். இதனால், வாழ்க்கையை அழகாகவும், பத்திரமாகவும் மாற்றலாம்.

2 comments:

பில்லா said...

இதற்க்கு நான் ஒரு திட்டம் போட்டு வைத்திருக்கிறேன். Wife ஏதோ பிரச்சினையில் நம்ம மேல் பொய் கேஸ் போட்டால் நாம் தப்பிக்கிறது ரொம்ப கஸ்ரம். நான் என்ன செய்திருக்கிறேன் என்றால் (எனக்கு marriage ஆகி ஒரு வருடம் ஆகப் போகின்றது). நான் Wife உடன் தனிமையில் இருந்த போது நடைபெற்ற விடயங்களை hidden camera மூலம் சூட் பண்ணி வைத்திருக்கிறேன். I mean என் wife naked ஆக இருப்பதையும் நாம் உடலுறவு கொள்வதையும் மிக தெளிவாக சூட் பண்ணி வைத்திருக்கிறேன். அது மட்டுமல்ல அந்த வீடியோகளில் என் முகத்தை மறைத்து சில எடிட்டிங் வேலை செய்து வைத்திருக்கிறேன். இந்த வீடியோகளை online file storage வசதியுள்ள website ல் ஏற்றி வைத்திருக்கிறேன். (Approx.28hrs video) . Suppose என்னோட Wife ஏதாவது பொய் கேஸ் போட்டு என்னை உள்ளுக்கு அனுப்பினால் நான் சும்மா இருக்க போவதில்லை என்னோட friend ஒருத்தனை ஜெயில் ல் இருந்தது காண்டக்ட் பண்ணி அவன் மூலமாக அந்த வீடியோ களை டவுன்லோட் பண்ணி (ஜஸ்ட் username, password அவனிடம் கொடுத்தால் போதும் அவன் மிச்ச வேலையை பாத்திடுவான். அதுக்கு அப்புறம் என்ன ஒரு 100 CD print பண்ணி ஊரெல்லாம் distribution பண்ண வேண்டியது தான். குறிப்பாக Wife பக்கத்து வீட்டுகாரர், ஆபீஸ் mates, நம்ம மாமா, மாமிக்கு, மனைவியின் சகோதரிகளின் கணவன்மார்களுக்கு (சகலை பாவம் இல்லையா). அது மட்டுமல்ல porn wesite இலும் போட்டு விட வேண்டும். (மறக்காமல் அதில் மனைவியின் பெயர், வேலை செய்யும் இடம், அட்ரஸ், TP NO, ETC ETC ETC போட்டு விடுவேன்) நமக்கு மிஞ்சி போனால் Wife போட்ட பொய் கேசில் 5 வருஷ ஜெயில். ஆனால் அவங்களுக்கு ஆயுள் தண்டனை. இது எப்படி இருக்கு. (நாம வீடியோ பண்ணி ரிலீஸ் பண்ணிய விடயத்தை நிருபிக்க முடியாது நாமதான் ஜெயில்லை இருக்கோமே ! எப்படி நம்மாளை இதெல்லாம் செய்ய முடியும் என்று வாதிடலாம், வெல்லலாம்.

பில்லா

Anonymous said...

இதற்க்கு நான் ஒரு திட்டம் போட்டு வைத்திருக்கிறேன். Wife ஏதோ பிரச்சினையில் நம்ம மேல் பொய் கேஸ் போட்டால் நாம் தப்பிக்கிறது ரொம்ப கஸ்ரம். நான் என்ன செய்திருக்கிறேன் என்றால் (எனக்கு marriage ஆகி ஒரு வருடம் ஆகப் போகின்றது). நான் Wife உடன் தனிமையில் இருந்த போது நடைபெற்ற விடயங்களை hidden camera மூலம் சூட் பண்ணி வைத்திருக்கிறேன். I mean என் wife naked ஆக இருப்பதையும் நாம் உடலுறவு கொள்வதையும் மிக தெளிவாக சூட் பண்ணி வைத்திருக்கிறேன். அது மட்டுமல்ல அந்த வீடியோகளில் என் முகத்தை மறைத்து சில எடிட்டிங் வேலை செய்து வைத்திருக்கிறேன். இந்த வீடியோகளை online file storage வசதியுள்ள website ல் ஏற்றி வைத்திருக்கிறேன். (Approx.28hrs video) . Suppose என்னோட Wife ஏதாவது பொய் கேஸ் போட்டு என்னை உள்ளுக்கு அனுப்பினால் நான் சும்மா இருக்க போவதில்லை என்னோட friend ஒருத்தனை ஜெயில் ல் இருந்தது காண்டக்ட் பண்ணி அவன் மூலமாக அந்த வீடியோ களை டவுன்லோட் பண்ணி (ஜஸ்ட் username, password அவனிடம் கொடுத்தால் போதும் அவன் மிச்ச வேலையை பாத்திடுவான். அதுக்கு அப்புறம் என்ன ஒரு 100 CD print பண்ணி ஊரெல்லாம் distribution பண்ண வேண்டியது தான். குறிப்பாக Wife பக்கத்து வீட்டுகாரர், ஆபீஸ் mates, நம்ம மாமா, மாமிக்கு, மனைவியின் சகோதரிகளின் கணவன்மார்களுக்கு (சகலை பாவம் இல்லையா). அது மட்டுமல்ல porn wesite இலும் போட்டு விட வேண்டும். (மறக்காமல் அதில் மனைவியின் பெயர், வேலை செய்யும் இடம், அட்ரஸ், TP NO, ETC ETC ETC போட்டு விடுவேன்) நமக்கு மிஞ்சி போனால் Wife போட்ட பொய் கேசில் 5 வருஷ ஜெயில். ஆனால் அவங்களுக்கு ஆயுள் தண்டனை. இது எப்படி இருக்கு. (நாம வீடியோ பண்ணி ரிலீஸ் பண்ணிய விடயத்தை நிருபிக்க முடியாது நாமதான் ஜெயில்லை இருக்கோமே ! எப்படி நம்மாளை இதெல்லாம் செய்ய முடியும் என்று வாதிடலாம், வெல்லலாம்.

பில்லா