பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Monday, March 3, 2014

ஆண்களை தற்கொலை செய்துகொள்ள கட்டாயப்படுத்தும் நாடு!

இளைஞர்களே,

இந்தியத் திருமணம் என்பது  ஊழல்மிக்க காவல்துறை, நீதித்துறை, ஒருதலைபட்சமாக செயல்படும் அரசாங்கம் என்ற கழுகுகளும், ஓநாய்களும், குள்ள நரிகளும் வட்டமிடும ஒரு பாழுங்கிணறு என்று உணர்ந்துகொள்ளுங்கள்.  நீங்கள் இந்தியத் திருமணம் என்ற விபத்தின் மூலம் அந்தக்கிணற்றுக்குள் விழும்போது பொய் வரதட்சணை வழக்கு என்ற ஆயுதங்கள் மூலம் உங்களை தாக்கி உங்களது ரத்தத்தை உறிஞ்சி நடைபிணமாக மாற்றிவிடுவார்கள்.





No comments: