பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Wednesday, December 30, 2009

அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய இணைய தளம்

திருமணம் என்னும் தகனமேடையில் எவ்வாறு கணவர்கள் எரிக்கப்படுகிறார்கள் என்று விவரிக்கும் இணைய தள முகவரியை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பிரபலமான தமிழ்செய்தித்தாள் அதை ஒரு புதுமைத் தளமாக அறிவியல் ஆயிரம் என்ற பகுதியில் டாட் காம் என்ற பிரிவில் வெளியிட்டிருக்கிறது. இளைஞர்களே இதிலிருந்தாவது தகனமேடையின் கொடூரத் தன்மை புரிகிறதா?

சிறப்பு பகுதிகள் : அறிவியல் ஆயிரம்
தினமலர் டிசம்பர் 30,2009

டாட் காம்

இந்தியக் கணவர்கள்

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்புச்சட்டம் 498 ஏ, பல நேரங்களில் தவறாகக் கையாளப்படுகிறது. திருமண வழக்கு ஒன்று கோர்ட்டிற்கு வரும்போது அது பெண்ணுக்கு சாதகமாகவும், ஆணுக்கு பாதகமாகவும் தான் அணுகப்படுகிறது என பாதிக்கப்பட்ட ஆண்கள் குறை கூறுகின்றனர். இந்தியகணவர்களின் பிரச்னைகள், தீர்வுகள், உரிமைகள் குறித்து http://indianhusbands.blogspot.com என்ற வெப்சைட் உள்ளது.

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

No comments: