பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Monday, October 22, 2012

ஏமாந்தவர்களை மட்டும் தண்டிக்கும் இந்திய சட்டம்!

தமிழ் நாட்டில் அரசு ஊழியர்கள் (காவல்துறை உட்பட) முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்தால் அது தமிழ்நாடு அரசு நடத்தை விதிமுறைப்படி குற்றமாகும்.  அதனால் அந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கமுடியும்.  சட்ட மன்றத்தில் அமர்ந்துகொண்டு இந்த நடத்தை விதிமுறைகளை வகுக்கும் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை  இந்த சட்டங்கள் அனைத்தும் அவர்களது காலடியில்தான் கிடக்கும்.

வெள்ளையன் தனக்கு அடிமையாக இருந்த இந்தியர்களை தண்டிக்க பல சட்டங்களை இயற்றி அந்த சட்டங்கள் தங்களை கட்டுப்படுத்தாது என்ற முறையில் சட்டங்களை செயல்படுத்திவந்தான்.  சுதந்திரம் அடைந்த பிறகு வெள்ளையன் செய்ததை இப்போது அரசியல்வாதிகள் நமக்கு செய்துகொண்டிருக்கிறார்கள்.  ஏமாந்தவர்களை சிறையிலடைத்தல், பொய் வழக்குப்போடுதல் போன்றவை சாதாரணமாக நடந்துகொண்டிருக்கிறது.  குறிப்பாக பொய் வரதட்சணை வழக்குகள் இப்படித்தான் போடப்படுகிறது.

பின்வரும் இரண்டு செய்திகளில் பாருங்கள் இரண்டாவது திருமணம் செய்த காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.  ஆனால் பல திருமணம் செய்துகொண்டு பல அரசியல்வாதிகள் நம்மை ஆள்வதாக செய்தியும் வந்திருக்கிறது.  இந்தியாவில் உண்மையாகவே சட்டங்கள்தான் நாட்டை ஆள்கிறதா?  அல்லது சட்டத்திலுள்ள ஓட்டைகள் நாட்டை ஆள்கிறதா? என்ற சந்தேகம் வருகிறது.
அக்டோபர் 22,2012 தினமலர்

திருவண்ணாமலை: இரண்டாவது திருமணம் செய்த, சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகம், கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், சேத்துப்பட்டு இன்ஸ்பெக்டராக இருந்தவர் சுரேஷ் சண்முகம். இவர், போளூர் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்த போது, ஆயுதப்படை பிரிவில் பணிபுரிந்த பெண் போலீஸை, இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக புகார் அனுப்பப்பட்டது. விசாரணைக்கு பின், இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகம் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். அவர், மீண்டும் சேத்தப்பட்டு இன்ஸ்பெக்டராக பணியமர்த்தப்பட்டார். இந்நிலையில், அவருடைய இரண்டாவது திருமணம் குறித்து விசாரணை முடிவு பெற்றதை தொடர்ந்து, அவருக்கு கட்டாய ஓய்வு கொடுத்து, வேலூர் டி.ஐ.ஜி., கணேசமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

In South India, more the merrier

May 2, 2006 Times of India

HYDERABAD/CHENNAI/BANGALORE: That engineer K Suryanarayana had two wives became public only after his murder in Afghanistan, but the revelation isn't surprising in Andhra Pradesh, indeed in most of south India.

In Tamil Nadu, bigamy is pretty much institutionalised and even has a name - Chinna veedu, which translates as 'small house' or second home. It is an age-old tradition surviving to this day despite its illegality.

When DMK was in power in the state, security agencies had a tough time providing security to two houses for many ministers, as each of them had two wives.

Whether it was the late M G Ramachandran, or M Karunanidhi, they have all had it, and flaunted it. Karunanidhi has married at least three women, the first of whom is dead.

The DMK chief now divides his time in the houses of both wives - spending mornings at the Gopalapuram residence with Dayaluammal while moving to the house of his other wife, Rajathiammal, at CIT Nagar in Chennai in the afternoons.

Another towering Tamil actor, Gemini Ganesan, married five times while his first wife was alive. The Chinna veedu concept is fairly common in Krishnagiri and Salem districts of TN, where males believe in more the merrier.

Actor-director K Bhagyaraj even made a Tamil movie called Chinna Veedu.

At least one top Union minister from Tamil Nadu is known to have two wives and so does a senior DMK official, who married his daughter's classmate. An academic said, "The social sanction for two wives can be traced to religion and mythology. Lord Muruga, for instance, had two wives."

In Andhra, bigamy doesn't have the traditional sanction it enjoys in TN, but the practice is fairly widespread among the powerful and even a status symbol.



No comments: