பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Monday, September 13, 2010

பொய் வரதட்சணை வழக்குப் போட்டு போலிஸ் அராஜகம்

மும்பையில் ஒரு பொய் வரதட்சணை வழக்கில் மருமகள் இறந்ததற்கு வரதட்சணைக் கொடுமைதான் காரணம் என ஒரு போலிஸ் இன்ஸ்பெக்டர் பொய்யாக கதையைத் தயாரித்து கணவன் மற்றும் அவரது குடும்பத்தார் மீது பொய்வழக்குப் போட்டிருக்கிறார். கணவனும் அவரது குடும்பத்தாரும் குற்றமற்றவர்கள் என்று தெரிந்தபோதிலும் போலிஸ் எதிர்தரப்பில் கொடுக்கும் பணத்திற்கு ஆசைப்பட்டு அப்பாவிகளை பொய் வழக்கில் சிக்கவைத்திருக்கிறார். இதை நீதிமன்றம் கண்டுபிடித்து கண்டித்திருக்கிறது. பின்வரும் செய்திகளைத் தொடர்ந்து படியுங்கள்.

Cop in dowry case faces court’s wrath
Sunday, January 04, 2009 MumbaiMirror

In an alleged dowry death case, a police official has come under the court’s scanner for falsely implicating a family by submitting false evidence. If found guilty, police inspector Pandurang Tangadpalle of Vile Parle police station could face upto three months imprisonment.


“The investigating officer has acted with mala fide intention to book the accused and he fabricated false evidence with the intention that the accused be convicted and sentenced,” a sessions judge observed. He added that the policeman had done so “though he was aware the accused are innocent”.


The court issued a notice under charges of perjury (section 344 of CrPC for misguiding a court by giving false evidence) to Tangadpalle, and acquitted five members of a Vile Parle family of dowry harassment.


“From the conduct of PI Tangadpalle, it is apparent that he was acting as a puppet in the hands of Manohar Verma (the complainant). This is a fit case where the court should take cognisance of the offence of fabricating false evidence,” observed Sessions judge R D Jadhav, while issuing the notice to the officer.


The court observed that Tangadpalle had delayed filing an FIR and had fabricated the worth of valuables the deceased had received during marriage.


Case background


A case of dowry harassment was registered against Ashish Desai, his father Madhukar, mother Nanda and brothers Hemant and Umesh, after Ashish’s wife Meena committed suicide on March 3, 2007.


Based on a complaint by the deceased’s brother Manohar, the police arrested the Desai family. Manohar alleged Meena was harassed mentally and physically for dowry by the Desai family.


But the Desai family argued it had been a love marriage and as Meena’s father was against it, the couple wed in December 2000 only after her father’s demise. The couple had a son who was born three years after the marriage. Defence lawyers argued there had been no demand for dowry.


“The accused did not harass, nor make any demands for money. They never abused, nor beat Meena.” they said. The court while acquitting the family, observed that there was no evidence that the accused had subjected the deceased to cruelty or made any dowry demands.


Therefore there was no evidence they had caused her death or abetted the suicide. When contacted, Tangadpalle remained unavailable for comment.


We want son to move on


“There would be quarrels between my son and Meena as they disagreed on certain issues but her death was not caused by dowry harassment. Whatever we have faced — mental, physical and social trauma — is our past.


The most difficult part was the trauma my son and grandson faced. We are consulting a psychologist to help my son finally move on in life. He is still under trauma and suffers from guilt pangs. He just wants to live for his son now,” Madhukar Desai said


=============
இளைஞர்களே,

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தால் இதுபோன்ற பிணந்திண்ணிக் கழுகுகள் பொய்வழக்குகள் மூலம் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் உயிரோடு கொன்று அந்த சவங்களைக்கூட தின்பதற்கு அஞ்சாது. அவ்வளவு பண வெறி பிடித்து குடும்பங்களை அழித்து தங்கள் வாழ்வை நடத்தத் தயாராகிவிட்டன சில கேவலமான பிறவிகள்.

One in three Indians "Utterly Corrupt"
Mumbai Mirror, September 09, 2010

Almost one-third of Indians are “utterly corrupt” and half are "borderline”, the outgoing head of the country’s corruption watchdog has said, blaming increased wealth for much of the problem.

20 per cent of Indians are honest, regardless of the temptations
30 per cent Indians are corrupt and 50 per cent are on borderline
Transparency International puts India 84th on its latest corruption perception index


அதனால் இந்தியத் திருமணம் என்ற தகனமேடைக்குள் நுழைந்து ஓநாய்களுக்கு இரையாகிவிடாதீர்கள்.

இதுபோன்ற அராஜகம் காவல்துறையிலும் நீதித்துறையிலும் அதிகரித்து அப்பாவிகளை பொய்வழக்கில் சிக்கவைத்து தங்களது வயிற்றை நிரப்பிக்கொண்டிருந்தால் கீழுள்ள செய்தியில் உள்ளதுபோன்ற நிலைதான் ஏற்படும்போலிருக்கிறது.

Policeman shot dead in Dowry Case

Thiruvananthapuram, Sep 12, 2010 Deccan Herald

In a rare incident in the state, a police sub-inspector was shot dead by an accused in a dowry harassment case when the police reached his house to arrest him.

The shocking incident happened at Padayanthal within the Kalikkavu police station limits in Nilambur in Malappuram district on Sunday afternoon.

According to sources, a four-member police team led by Sub-Inspector Vijaykrishnan, 53, had gone to the house of Mujeeb Rehman to execute an arrest warrant issued by a local court as the latter had been evading a summons for some time.

The case related to a complaint filed by his fourth wife Umaiba against dowry harassment. Rehman refused to open the door when the policemen reached his house. It was when Krishnan threatened to break open the door that Rehman escaped through the backdoor into the forest along with his wife, son and infant daughter.

According to reports, an unsuspecting Krishnan chased Mujeeb who took out a gun and began to shoot. Two bullets hit Krishnan’s body, one in the neck and other in his chest. Krishnan was rushed to Nilambur Takuk hospital where he was declared dead.

Police have launched a manhunt for the accused who incidentally knows the forest very well. The incident has shocked police and the public alike as it is believed to be the first of its kind in the state.




Sunday, September 12, 2010

காதல்சிறை


வேதாரண்யம்: காதலித்த பெண்ணை திருமணம் செய்த மறுத்த காதலன் கைது செய்யப்பட்டார். வேதாரண்யம் அடுத்த பண்ணால் மேற்கு ஞானபிரகாசம் மகள் பிரபா (25). இவருக்கும் தென்னாடார் மேற்கு அய்யாத்துறை மகன் ராஜா (31). இருவரும் கடந்த சில ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். தன்னை திருமணம் செய்யும் படி ராஜாவிடம், பிரபா வற்புறுத்தினார். அதற்கு ராஜா மறுத்து விட்டார். இது குறித்து பிரபா வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீஸில் புகார் செய்தார். எஸ்.ஐ., அமுதா வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தார். மருத்துவ பரிசோதனைக்காக பிரபா நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

மேலுள்ள செய்தியைப் படித்து விட்டு கீழுள்ள வீடியோவைப் பார்த்தால் சட்டத்தில் எவ்வளவு முரண்பாடுகள் இருக்கின்றன என்பது புரியும். ஆணுக்கு ஒரு சட்டம், பெண்ணுக்கு ஒரு சட்டம். இரு பாலினருக்கும் பொதுவான நேர்மையான சட்டங்கள் கிடையாது.

பெண் செய்வது தெய்வீகக் காதல். ஆனால் ஆண் ஒரு பெண்ணால் ஏமாற்றப்பட்டால்.......

பொம்பளை செத்தா உயிர், ஆம்பிளை செத்தா......?









Saturday, September 4, 2010

தாலிக்கயிறு இந்தியக் கணவர்களுக்குத் தூக்குக்கயிறு

இளைஞர்களே,

இந்தியாவில் திருமணம் செய்தால் பொய் வரதட்சணை வழக்கில் சிக்குவதோடு மட்டுமல்லாமல் மற்றொரு துன்பமும் உங்களுக்குக் காத்திருக்கிறது. அதுதான் IPC 304B என்று சொல்லப்படும் வரதட்சணைக் கொலை.

IPC Section 304-B "dowry death"

  1. The death of a woman must have been caused by burn or bodily injury or otherwise than under normal circumstance;
  2. Such death must have occurred within seven years of her marriage;
  3. Soon before her death, the woman must have been subjected to cruelty or harassment by her husband or by relatives of her husband;
  4. Such cruelty or harassment must be for or in connection with demand for dowry;
  5. Such cruelty or harassment is when to have been meted out to the woman soon before her death.

இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய மேற்கண்ட நிகழ்வுகள் நடந்திருக்கவேண்டும் என்பது சட்டப்புத்தகத்தில் சொல்லப்பட்ட சட்டம். ஆனால் நடைமுறை சட்டத்தில் திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் மனைவி இறந்திருந்தால் உடனடியாக கணவன் கைது செய்யப்படுவான்.

இதுபோன்ற அநியாய கைது நடவடிக்கைக்கு துணைபோவது யார் தெரியுமா. பெண்ணின் பெற்றோர்கள். தங்களது பெண்ணின் காதல் விஷயத்தை மறைத்து திருமணம் செய்ததை மறைப்பதற்காக அப்பாவிக் கணவன் மீது வரதட்சணைக் கொலை என்று பழிபோட்டுவிடுவார்கள். அல்லது பெண்ணிற்கு வேறு ஏதாவது வியாதி அல்லது வேறு காரணங்கள் இவற்றை மறைக்க பெண் தற்கொலை செய்துகொண்டால் உடனே கணவன் மீது வரதட்சணைக் கொலை வழக்குப் பதிவு செய்யப்படும்.

இது தான் அப்பாவிக் கணவர்களுக்கெதிராக இந்தியாவில் நடைமுறையில் நடந்துவரும் சட்டரீதியான கொடுமை. இதை நீதிமன்றங்கள் பலமுறை எடுத்துக்காட்டியிருக்கிறது.

திருமணம் முடிந்து 7 ஆண்டுகளுக்குள் மனைவி இயற்கையாக இறந்துவிட்டால்கூட அது கணவனும் அவனது குடும்பமும் சேர்ந்து செய்த வரதட்சணைக் கொலை என்று கருதப்படும். உடனே RDO விசாரணை செய்து அறிக்கை கொடுக்கவேண்டும். அதுவே திருமணமாகி அடுத்த நாளே கணவன் கொலை செய்யப்பட்டால்கூட அது இயற்கையான மரணமாகக் கருதப்படும். யாரும் கேட்கக்கூட மாட்டார்கள். இதுதான் கணவனுக்கு இந்த சமுதாயத்தில் உள்ள மரியாதை.

இப்படித்தான் நடைமுறையில் சட்டங்கள் கையாளப்படுகிறது. மனைவி இறந்தவுடன் அவரது பெற்றோர்கள் உடனடியாக கணவன் மற்றும் அவனது குடும்பத்தார் வரதட்சணைக் கேட்டு தங்களது மகளை கொலை செய்துவிட்டதாகப் புகார் கொடுத்துவிடுவார்கள். காவல்துறையும் உடனடியாக உங்கள் மீது IPC- 498A, 304B போன்ற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சிறையில் தள்ளிவிடுவார்கள். 304Bயில் சிக்கினால் ஜாமின் கிடைப்பது மிகவும் கடினம். காவல்துறை புலன் விசாரணை செய்யமாட்டார்களா? என்று நீங்கள் யோசிக்கலாம். அப்படி ஒன்று நடப்பதாக இருந்தால் இதுபோன்ற பதிவு இங்கே எழுதுவதற்கு அவசியமே ஏற்பட்டிருக்காது.

இந்தியாவில் கீழ்நிலை நீதிமன்றங்களில் நீதி எப்படி கிடைத்துக் கொண்டிருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். அதனால் நீங்கள் நிரபராதி என்று நிரூபித்து வெளியே வர உயர்நீதிமன்றம் வரை செல்லவேண்டியிருக்கும். அதற்குள் உங்களது வாழ்க்கை தலைகீழாக மாறியிருக்கும்.

அதனால் இதுபோன்ற சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்ளுங்கள். வேறு எந்த நாட்டிலும் இதுபோன்ற கண்மூடித்தனமான சட்ட நடைமுறைகள் கிடையாது. அதனால் இந்தியாவில் திருமணம் என்ற தகனமேடைக்குள் நுழைந்து பொய் வரதட்சணை வழக்குகள் என்ற தீயில் உங்கள் குடும்பத்தாரை உயிரோடு பொசுக்கிவிடாதீர்கள்.

பெண் இறந்துவிட்டால் அதற்குக் கணவன்தான் காரணம் என்று இந்தியாவில் ஒரு மனப்பான்மை இருக்கிறது. இதற்கு தூபம் போடுவதுதான் ஒழுங்குமுறையற்ற சட்டங்களும் நேர்மையற்ற விசாரணைகளும். இதை டில்லி உயர்தீநிமன்றம் படம் பிடித்துக்காட்டியுள்ளது. நீதிமன்றங்கள் உங்களுக்கு இந்த உண்மையை சொல்லமுடியுமே தவிர நீங்கள் இதில் சிக்குவதிலிருந்து உங்களைக் காப்பாற்ற முடியாது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.


சமீபத்தில் டில்லி உயர்நீதிமன்றம் சொல்லியிருப்பது

IN THE HIGH COURT OF DELHI AT NEW DELHI

Crl. Rev. P. No.555/2003 Narender Singh Arora v State (Govt. of NCT of Delhi) & Ors.
Date of Order: September 01 , 2010
Crl. Revision Petition No.555/2003 01.09.2010
Narender Singh Arora ...Petitioner
Versus

State (Govt. of NCT Delhi) & Ors. ...Respondents

JUSTICE SHIV NARAYAN DHINGRA

1. This petition under Section 397/401 read with Section 482 of Cr.P.C has been preferred by the revision petitioner for setting aside the judgment and order dated 22nd March, 2003 passed by learned Additional Sessions Judge, New Delhi in Sessions Case No.104 of 2001 whereby the learned Sessions Judge acquitted the accused persons of charge under Section 498A/304B 302 read with Section 34 IPC.

2. Brief facts relevant for purpose of deciding this revision petition are that the petitioner’s daughter Mrs. Arveen was married to Mr. Paramjit Singh Rana (respondent no.2) in 1984. She delivered a child on 26th August, 1987. She committed suicide by hanging herself from ceiling fan with the help of a chunni on 23rd November 1988. A case under Section 302/498A/304B read with Section 34 IPC was registered against the husband, father in law, brother in law and sister in law. When trial started, father of the deceased through State got appointed Special Public Prosecutor in this case and Ms. Rani Jethmalani a known criminal lawyer and Mr. P.K Dey her Junior conducted the prosecution case.

3. The learned trial court came to conclusion that it was not a case of dowry death and no case under Section 498A/304B or 302 IPC was made out against the accused persons. Dissatisfied with the judgment, this revision petition has been preferred on the ground that the judgment passed by learned trial court was based upon misreading of evidence and misinterpretation of facts and law. It is stated that there was sufficient evidence on record by way of testimony of PW-1, PW-2, PW-9, PW-11, PW-15 and PW-16 to show that the deceased was harassed for dowry and it was a case of dowry death. It is also submitted that the trial court wrongly observed that the cruelty in the form of beatings was not there. The cruelty could not only in the form of beatings but mental cruelty by way of taunts, harassment, etc was sufficient to bring home offence under Section 498A IPC. The trial court did not consider the evidence in proper perspective.

4. The counsel for the revision petitioner also submitted that the trial court did not consider that it was a case of murder, if not of dowry death and should have convicted the accused persons for murder.

5. This case is a reflection of mentality which is now taking grip of parents of a deceased wife in the criminal cases. Whenever a woman dies an unnatural death within seven years of her marriage at in-laws’ house, whatever be the cause of death, the in-laws must be hanged. This case also shows how truth is losing significance because of the ego of the litigants to see that in-laws should be hanged.

6. Suicide is a known phenomenon of human nature. Suicides are committed by living human beings for various reasons, some are not able to bear the normal stresses which are common in life. Some are not able to cope up with the circumstances in which they are placed. Some commit suicide because of frustration of not achieving the desired goals. There are many cases where students commit suicide because they failed to achieve certain percentage of marks. Some commit suicide because they are not able to retain top position, some commit suicide because they are not able to cope with the demands of life. Some commit suicide because they suffer sudden loss, some commit suicide out of fear of being caught. There are various reasons for which suicides are committed by men and women. All suicides are unnatural deaths. Suicide is a complex phenomenon. One, who commits suicide, is not alive to disclose as to what was going on in his or her mind when he or she committed suicide. There is no presumption that every suicide committed by a married woman in her in-laws’ house or at her parents’ house has to be because she was suffering harassment at the hands of her husband or her in-laws.

7. Normally in-laws are convicted on the testimonies of parents of the girl who, in a fit of anger or because they had lost their daughter, are not prepared to believe that their daughter could commit suicide for any other reason. Fortunately, in this case, the deceased was in the habit of writing letter to her parents when she was living at her in-laws’ house and to her husband when she was living in her parents’ house and these letters were produced before the trial court. The trial court went through these letters and after going through all the letters written by the deceased, preferred to believe the circumstances prevalent between deceased and her in-laws, as reflected by the letters instead of believing the testimony of father of the girl and other relatives of the girl who wanted the court to believe that it was a dowry death. The learned trial court extensively quoted these letters. A perusal of these letters would show that the deceased was in the habit of writing every minuscule thing happening in the family of her in-laws to her father. She was in love with her father and in her letters gave details of happenings in the family of her in-laws to her father. She had written to the extent that she had to go to market by Rickshaw and that her in-laws were not well-off. She had written how her bhabi used to behave cleverly and wanted to separate from the house, how her bhabi used to behave; how her father-in-law used to behave, who were the servants in the family, how they used to cook, what her bhabhi did at the dinner table, how she managed to take bigger share of chicken and all trivial things. The learned trial court concluded that girl who was writing to her father about each and every circumstance of her matrimonial home to such minute details, could not have held back any information from her father if she was harassed on account of dowry or any dowry demand had been made to her. I consider that the trial court rightly put greater reliance on the letters written by the deceased right up to the time of her death to her parents and rightly rejected the oral testimony of her father and other family members who wanted the court to believe that she was being harassed on account of dowry demands. It is well known maxim that men may speak lies but the circumstances do not. The letters written by the deceased is her own testimony in respect of what kind of life she was leading. This testimony of her is unimpeachable and most reliable testimony because it was given by her when there was no shadow of any litigation between the two and relations were normal. The testimony given by her father is not normal testimony.

Her father and other family members who deposed in the court testified after death of Arveen and their testimony is coloured with the loss they suffered due to sudden death of the daughter little realizing that she committed suicide not because of dowry demands but because of her fragile and sensitive nature which is reflected from the letters written by her. The letters reflect that she was in deep love with her husband, her husband was also in deep love with her. It looks she was not getting all those facilities at her in-laws’ house to which she was used to and accustomed at her parents’ house. The letters do not reflect any kind of ill-treatment being meted out to her either at the hands of her husband or at the hands of her in-laws. The letters only reflect the usual day-to-day hiccups which a newly married couple has to undergo. I consider that the learned trial court relied upon the best evidence in order to come to a just and right conclusion whether it was a case of dowry death or it was a case of simple suicide and rightly acquitted the accused persons for the offences under Section 304B/302/498A read with Section 34 IPC.

8. The counsel for the petitioner argued that the trial court did not look into the theory of murder of the girl though charge of murder was there. In this case, the death had taken place by hanging. There were ligature marks around the neck of deceased. It is argued by the counsel for the petitioner that the ligature mark was continuous on the neck without a break and if it were a case of hanging, the ligature mark would not have been continuous and there would have been a break in the ligature mark. It is submitted that it was a case of manual strangulation and a case of murder. This theory was also examined by the learned trial court. The trial court had referred to medical jurisprudence and drawn a table showing differences between a suicidal death by hanging and a homicidal death by strangulation and came to a conclusion that there was no evidence of a homicidal death. The learned trial court also noted that to the doctor who conducted postmortem, no questions were put suggesting that this was a case of murder and not a suicidal death. Even otherwise, except the ligature marks, there was no other external injuries, no mark of struggle and no other evidence to show that it was a homicidal death. To my view, the learned trial court rightly came to conclusion that it was a suicidal death. I find no force in this revision petition. The revision petition is hereby dismissed.

SHIV NARAYAN DHINGRA, J

September 01, 2010


இந்திய உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கும் தீர்ப்பு

In Kans Raj vs. State of Punjab and others AIR 2000 SC 2324 the Hon’ble Supreme Court , inter alia, observed as under:-


“In cases where such accusations are made, the overt acts attributed to persons other than husband are required to be proved beyond reasonable doubt
. By mere conjectures and implications such relations cannot be held guilty for the offence relating to dowry deaths. A tendency has, however, developed for roping in all relations of the in-laws of the deceased wives in the matters of dowry deaths which, if not discouraged, is likely to affect the case of the prosecution even against the real culprits. In their over enthusiasm and anxiety to seek conviction for maximum people, the parents of the deceased have been found to be making efforts for involving other relations which ultimately weaken the case of the prosecution even against the real accused as appears to have happened in the instant case.”





Thursday, September 2, 2010

இளைஞர்களுக்குக் கொடுக்கப்படும் கிளுகிளுப்பு அல்வா

இந்தியாவில் திருமணம் செய்வதற்கு தயாராகிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் சிறப்பு அல்வா செய்தியாக வந்திருக்கிறது.

செப்டம்பர் 01, 2010 தினமலர்

கடலூர் : திருமணமான மறுநாளே கணவனை கழற்றி விட்டு, காதலனுடன் பெண் ஓடிய சம்பவம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலூர் அடுத்த ஆண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கும் திருவந்திபுரம் சாலக்கரை வெங்கடேசன் மகள் புவனேஸ்வரிக்கும், கடந்த 30ம் தேதி மேல்பட்டாம்பாக்கத்தில் திருமணம் நடந்தது. அன்று இரவு மணமகள் வீட்டில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மணப்பெண் விரும்பாததால் முதலிரவு நடக்கவில்லை. மறுநாள் பெண்ணின் தாயார் புதுமாப்பிள்ளை ரமேஷிடம், பெண்ணை சினிமாவிற்கு அழைத்துச் சென்றால் மனம் விட்டு பேசுவாள் என, கூறினார். அதன்படி ரமேஷ், புவனேஸ்வரியுடன் கடலூர் வேல்முருகன் தியேட்டரில் , "வம்சம்' படம் பார்க்கச் சென்றார்.

காலைக் காட்சி முடிந்து வெளியே வந்ததும் புவனேஸ்வரி, தியேட்டர் முன் பைக்குடன் நின்றிருந்த இருவரைக் காண்பித்து, "எனது நெருங்கிய உறவினர்கள்' என, ரமேஷிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவரும் இருவரிடமும் நலம் விசாரித்தார். பின் புவனேஸ்வரி, "நான் உறவினருடன் பைக்கில் பேசிக் கொண்டே வருகிறேன். நீங்கள் அந்த பைக்கில் வாருங்கள்' எனக் கூறி மற்றொரு பைக்கை காண்பித்தார். அதனை நம்பிய ரமேஷ் ஒரு பைக்கிலும், புவனேஸ்வரி மற்றொரு பைக்கிலும் வீட்டிற்கு புறப்பட்டனர். புவனேஸ்வரியை ஏற்றிக் கொண்டு முன்னால் சென்ற பைக் சிறிது தூரத்தில் ரமேஷின் பார்வையிலிருந்து மறைந்தது.

ரமேஷை ஏற்றிச் சென்றவர் திடீரென பைக்கை நிறுத்தி, "இங்கேயே நில்லுங்கள். இதோ வந்து விடுகிறேன்' எனக் கூறிவிட்டு மாயமானார். வெகு நேரம் காத்திருந்த மாப்பிள்ளைக்கு சந்தேகம் வரவே, தனது மொபைல் போனில் வீட்டிற்கு பேசலாம் என பார்த்தபோது, யாரிடமும் தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு அனைத்து எண்களும் அழிக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின் சாலக்கரையில் வீட்டிற்குச் சென்று பார்த்த போது தான், தன் மனைவி சினிமா தியேட்டரில் தனது மொபைல் போனை வாங்கி அனைத்து எண்களையும் திட்டமிட்டு அழித்தது தெரிந்தது. உறவினர் எனக்கூறி பைக்கில் வந்தவரை அறிமுகம் செய்து வைத்தது அவரின் காதலன் என்ற தகவலை அறிந்த ரமேஷ் நிலைகுலைந்தார். பெண்ணின் தந்தை வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து புவனேஸ்வரியைத் தேடி வருகின்றனர்.

(Click and Read)

=============

இப்படி குடும்பத்திற்குள் ஆயிரம் பிரச்சனைகளை வைத்துக்கொண்டு அவற்றையெல்லாம் மறைத்து ஏமாளியான இளைஞனைப் பிடித்து அவன் தலையில் திருமணம் என்ற பெயரில் ஒரு பெரிய பிரச்சனையை பெண்ணின் பெற்றோர்கள் திணித்துவிடுவார்கள். பிறகு திருமணத்திற்குப் பிறகு இதுபோன்ற பெண்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ள செயல்களில் ஈடுபடுவார்கள்.

  • திருமணமானவுடன் கணவன் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டுக் கள்ளக்காதலனுடன் கம்பி நீட்டிவிடுவார்கள்.
  • கள்ளக் காதலனுடன் சேர்ந்துகொண்டு தக்க சமயம் பார்த்து கணவனை தீர்த்துக்கட்டிவிடுவார்கள்
  • கணவனும் அவனது குடும்பமும் வரதட்சணைக் கொடுமை செய்வதாக பொய் வழக்குப்போட்டு அவனை நீதிமன்றத்தில் நிற்கவைத்துவிட்டு இவர்கள் கள்ளக்காதலனுடன் சல்லாபமாக இருப்பார்கள்.
  • பெண் செய்யும் தவறு வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்தால் பெண்ணைப் பெற்றவர்கள் மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணைக் கொடுமை செய்வதாகப் புகார் கொடுத்துவிடுவார்கள்.

இதுதான் இந்தியாவில் இருக்கும் வரதட்சனைக் கொடுமை வழக்குகளின் பின்னணி!

இவற்றில் எதுநடந்தாலும் பலியாக்கப்படுவது அப்பாவி இளைஞர்களும் அவர்களது நல்வாழ்க்கையும்தான். அதனால் இளைஞர்களே இந்திய தகனமேடைக்குள் காலடி வைத்து வாழ்க்கையை சீரழித்துக்கொள்ளாதீர்கள்.


சில நாட்களுக்கு முன்பு வந்த செய்தி

கலெக்டரை கல்யாணத் தரகராக்கும் இளம் பெண்கள்!

ஆகஸ்ட் 16,2010 தினமலர்

திருச்சி: காதலன் தன்னை ஏமாற்றி விட்டதாகக் கூறி, திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள, எம்.பி.ஏ., பட்டதாரி பெண் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கலெக்டர் சவுண்டையா தலையிட்டதால், "காதலன் குணசேகரன் மீது இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றியதாகவும், தற்கொலைக்கு தூண்டியதாகவும்' கண்டோன்மென்ட் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆண் காதலித்து ஏமாற்றிவிட்டான் என்று ஒரு பெண் சொன்னால் உடனே எல்லா பிரிவுகளிலும் வழக்குப் பதிவுசெய்யும் காவல்துறை திருமணம் செய்துவிட்டுப் பிறகு ஏமாற்றிவிட்டு ஓடிப்போன பெண் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் என்ன வழக்குப்பதிவு செய்வார்கள்?




Monday, August 30, 2010

அபாயமான பாதையில் செல்லும் நீதித்துறை

நடுநிலை தவறாமல் நீதி வழங்கிய மனுநீதிச் சோழனும், சிபிச் சக்ரவர்த்தியும் வாழ்ந்த நாட்டில் இப்போது நீதித்துறை எந்த பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று கீழுள்ள செய்திகளில் படித்து தெரிந்துகொள்ளுங்கள். இது ஒரு சிறு துளி மட்டுமே (Tip of the Iceberg).

செய்தியைப் படிப்பதோடு மட்டுமல்லாமல் இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் நீங்கள் பொய் வழக்கில் சிக்கினால் உங்களுக்கு வழங்கப்படும் நீதி எப்படி இருக்கும் என்பதையும் கற்பனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள். இவை எல்லாவற்றையும் விட சரியான நீதி கிடைக்குமா என்று நீங்களே சிந்தித்து முடிவு எடுத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் வேறுநாடுகளில் திருமணம் செய்து கொண்டால் பொய் வரதட்சணை வழக்குகளிலும் சிக்கும் நிலையும் ஏற்படாது, இதுபோன்ற அற்பத்தனமா விஷயங்களுக்காக உங்கள் நேரத்தை செலவு செய்து நீதி கிடைக்குமா? என்று நீங்கள் மூளையை குழப்பிக்கொள்ளவும் வேண்டாம்.


படத்தின் மீது கிளிக் செய்து பெரிதாக்கிப் பாருங்கள் நீதிக்காக ஆராய்ச்சி மணியடிக்கும் பசுவும் அதற்கு நீதி வழங்கிய மனுநீதிச் சோழ மன்னர் தன் மகனை தேர்ச்சக்கரத்தில் இட்டுக் கொன்ற காட்சியும் தெளிவாகத் தெரியும்.
(இது சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிலை - சிலையிலாவது சரியான நீதிகிடைக்கும் காட்சி இருப்பதைப் பார்த்து சந்தோஷப்படுங்கள்!)


தேர்வில் காப்பியடித்த மேலும் இரண்டு நீதிபதிகள் சஸ்பெண்ட்
ஆகஸ்ட் 30,2010, தினமலர்

ஐதராபாத்:ஆந்திராவில் வாரங்கல் காந்திய பல்கலைக் கழகத்தில் முதுகலை சட்டப் படிப்பு (மாஸ்டர் ஆப் லா) தேர்வில் காப்பியடித்த புகாரின் பேரில், மேலும் இரு நீதிபதிகள், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.இதே போன்று தேர்வில் காப்பியடித்த குற்றத்தின் பேரில், கடந்த 25ம் தேதி ஐந்து நீதிபதிகளை மாநில ஐகோர்ட் தலைமை நீதிபதி நிஷார் அகமது சுக்ரூ, சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.தற்போது இதே புகாரின் பேரில் வாரங்கல் சீனியர் சிவில் ஜட்ஜ் ரஜாக் உஜ்மா மற்றும் அவரது மனைவி, வாரங்கல் மாவட்ட லீகல் சர்வீஸ் அத்தாரிடி செயலர் பிரேமா ராஜேஸ்வரி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

படத்தின் மீது கிளிக் செய்து நீதிபதிகள் கையும் களவுமாக பிடிபட்ட வீடியோவைக் காணலாம்


லஞ்ச குற்றச்சாட்டின்படிபெண் மாஜிஸ்திரேட் பணி நீக்கம்

ஆகஸ்ட் 08,2010 தினமலர்

சென்னை; லஞ்ச குற்றச்சாட்டின் பேரில், பெண் மாஜிஸ்திரேட்டை பணி நீக்கம் செய்தது சரிதான் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கலில் முதல் வகுப்பு ஜுடிசியல் மாஜிஸ்திரேட் ஆக கலாராணி என்பவர் நியமிக்கப்பட்டார்.ப்போது வரதட்சணை கொடுமை வழக்கு ஒன்றை விசாரித்தார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்தார். இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை விதிப்பதற்காக, புகார் கொடுத்தவரின் தந்தையிடம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக மாஜிஸ்திரேட் கலாராணிக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டது.

பணியில் இருந்து கலாராணி, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். எட்டு குற்றச்சாட்டுக்கள் அடங்கிய "மெமோ' அவருக்கு வழங்கப்பட்டது.

"டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:

நீதித்துறையில் மனுதாரர் அங்கம் வகிக்கிறார். நீதி அமைப்பின் முதுகெலும்பு, கீழ் கோர்ட்டுகள் தான். இந்த அடிப்படையில் ஆட்டம் கண்டால், அது நீதித்துறையின் கட்டமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும். மக்களுக்கும் இந்த அமைப்பின் மீது நம்பிக்கை இழப்பு ஏற்படும். நீதித்துறை சுத்தமாக, திறமையாக இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். நீதிபதிகளுக்கு மக்களிடம் மரியாதை உள்ளது. நீதிபதிகளின் பொது வாழ்க்கை, அவர்களது பணியில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும். மக்களுக்கு நீதித்துறை தான் கடைசி வழி. பணிகளை செய்வதற்காக நீதிபதிகள் லஞ்சம் வாங்க வேண்டும் என நினைத்தால், நீதித்துறை அமைப்பே சிதைந்து விடும். நீதித்துறையில் உள்ள ஊழல் சக்திகளை களையெடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் ஐகோர்ட்டுக்கு உள்ளது.

விசாரணை அதிகாரி முன் வைக்கப்பட்ட சாட்சியம், புகைப்படத்தை பரிசீலித்தால், மனுதாரருக்கு எதிரான ஐந்து குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகின்றன. இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை அதிகாரியின் கண்டுபிடிப்பு, மனுதாரரை பணியில் இருந்து நீக்குவது போதுமானது. அனைத்து அம்சங்களையும் விசாரணை அதிகாரியும், ஒழுங்கு நடவடிக்கை அதிகாரியும் முறையாக பரிசீலித்துள்ளனர். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

மேலுள்ள செய்தி தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை இங்கே காணலாம்.

In the High Court of Judicature at Madras

Dated: 30.07.2010
Coram:
The Honourable Mr.Justice ELIPE DHARMA RAO
AND
The Honourable Mr.Justice K.K.SASIDHARAN
WRIT PETITION NO.15983 OF 2007
R. Kalarani ... Petitioner
Versus
1. Madras High Court
rep.by its Registrar General
Chennai-60104.
2. The State of Tamil Nadu
rep.by the Secretary to Government
Law Department
Fort St.George
Chennai-60 009. ... Respondents



பெரியகுளம் சப்-கோர்ட் : நீதிபதி "சஸ்பெண்ட்'
ஆகஸ்ட் 05,2010 தினமலர்

பெரியகுளம் : பெரியகுளம் சப்-கோர்ட் நீதிபதியாக பணிபுரிந்த மோகன் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை மாவட்ட நீதிபதி சிவானந்த ஜோதி வழங்கினார். தேனி மாவட்டம் பெரியகுளம் சப்-கோர்ட் நீதிபதி மோகன், முன்னதாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் குற்றவியல் நடுவராக பணியாற்றியுள்ளார். அங்கு கூறப்பட்ட புகார்களின் அடிப்படையில் சென்னை ஐகோர்ட் விசாரித்து வந்தது. இந்நிலையில், நிர்வாக நடவடிக்கையாக அவரை சஸ்பெண்ட் செய்து சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் விமலா உத்தரவிட்டார். மாவட்ட முதன்மை நீதிபதி சிவானந்த ஜோதி மூலம் இதற்கான உத்தரவு மோகனுக்கு நேரில் வழங்கப்பட்டது. நீதிபதி மோகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால், பெரியகுளம் சப்-கோர்ட் நீதிபதி பொறுப்பை தேனி சப்-கோர்ட் நீதிபதி முத்து சாரதா கவனிக்கவுள்ளார்.

ரௌடிக்கு மாவட்ட நீதிபதி பதவி: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
19 Jul 2010 தினமணி

புது தில்லி, ஜூலை 18: போலீஸ் பதிவேட்டில் ரௌடிகள் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்ற நிர்வாகத்தை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.

நீதிபதிகள் பணிநியமனத்தின்போது அவர்களின் நன்னடத்தை குறித்த போலீஸ் சான்றிதழ் அவசியம் என்று அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1996-ல் காஷியா முகம்மது முஜாமில் என்பவரை கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதியாக கர்நாடக உயர் நீதிமன்றம் நியமனம் செய்தது. மூன்று ஆண்டுகள் பதவியில் இருந்த அவரை, குற்றச்சாட்டுகளின்பேரில் உயர் நீதிமன்றம் பணி நீக்கம் செய்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் பி.எஸ்.சௌகான், ஸ்வதந்தர் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்சு முன் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில், காஷியா குறித்த ஆவணங்களை நீதிபதிகள் ஆய்வு செய்தபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

மஜ்லிஸ்-இஸô-ஓ-தான்ஜிம் என்ற அமைப்பின் பொதுச்செயலராக செயல்பட்ட காஷியா, அப் பகுதி போலீஸ் நிலைய பதிவேட்டில் ரௌடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

1993-ல் பத்கல் பகுதியில் ஏற்பட்ட மதக் கலவரத்துக்கு காரணமானவர் என்பது உள்பட அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.

ஆனால், அவரது குற்றப் பின்னணி குறித்து விசாரிக்காமல் கர்நாடக உயர் நீதிமன்ற நிர்வாகம் அவரை நீதிபதியாக நியமனம் செய்துள்ளது.

மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரே அவரைப் பற்றிய தகவல்கள் தெரியவந்து, பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், காஷியாவின் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

நீதிபதிகள் நியமனத்தின்போது, அவர்களின் நன்னடத்தை குறித்த உள்ளூர் போலீஸôரின் சான்றிதழ் அவசியம் என்றும், நீதிபதிகள் குறித்த ரகசிய ஆய்வறிக்கையை ஆண்டுதோறும் தயார் செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

=================
தலைமறைவுக் குற்றவாளி நீதிபதியாக பணியாற்றிக் கொண்டிருந்த அதிசயம்!
Indian Express Fri May 21 2010

Bhopal : A man who was declared an absconder by a court in Indore worked as a judge in a superior court in the same city for years before his past caught up with him.

The Madhya Pradesh High Court has suspended Additional District and Sessions Judge Narendra Kumar Jain for concealing the matter.

As a student of Christian College in Indore, Jain, along with four friends, was involved in a brawl with a hotel owner and his son in 1983. The owner, whose nasal bone was broken, lodged a police complaint that led to the arrest of Jain and his friends.

Jain was released on bail and appeared in court once in 1985. He was declared an absconder by the court when he did not appear later despite repeated summons.

Jain cleared an examination meant for judicial officers in 1994 but suppressed the fact that he was involved in a criminal case and was facing trial.

Registrar General of Madhya Pradesh High Court T K Kaushal told The Indian Express that Jain was suspended after a vigilance inquiry. He said an inquiry had been initiated against him.

Two months ago, the High Court suspended G P Agarwal, another Additional District Judge posted in Indore. His suspension followed the seizure of his laptop after a complaint. The laptop contained two orders, one of acquittal and another conviction, in one case of chain snatching.

Agarwal alleged that a secretary he had fired, in collusion with another judge, conspired against him.

பெண் ஊழியரை புரோக்கராக நீதிபதி வைத்திருந்தாரா?

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

DATED: 5.1.2010


M.Mohamed Essath Ali ... Petitioner

Vs.

1.The Registrar General,

High Court,

Chennai-600104.

2.The Registrar,

Vigilance,

High Court, Chennai-600104.

... Respondents

* * *

Writ Petition filed under Article 226 of the Constitution of India, praying to issue a Writ of Certiorari to call for the entire records ending with order No.C No.39/2006/VC (in Roc.No.363/2005/VC), dated 25.6.2009, passed by the 1st respondent and quash the same.

* * *


Based on the complaint, dated 19.4.2005, sent by one T.Chandran of Tirunelveli to the Registry of the High Court, to the effect that the petitioner, while working as I Additional Sub Judge, Tirunelveli had some intimacy with Tmt.Jayanthi, Head Clerk, Fast Track Court No.I, Tirunelveli, thus facilitating her to collect money from the parties in respect of the proceedings pending before the petitioner assuring favourable judgments, a discreet enquiry was conducted by the Registrar (Vigilance) High Court, Madras against the petitioner, then I Additional Sub Judge, Tirunelveli and now a District Judge, working as Sessions Judge, Mahila Court, Chengalpattu and others.


18. However, since the time of 15 days granted in the impugned communication to the petitioner to submit his written statement of defence has already lapsed, we grant two more weeks time, from the date of receipt of a copy of this order, to the petitioner to submit his explanation to the said memo. and the disciplinary authority is directed to complete the disciplinary proceedings in accordance with law within a period of six weeks from the date of receipt of written statement of defence from the petitioner. Consequently, M.P.Nos.1 and 2 of 2009 are also dismissed. No costs.

ஆகஸ்ட் 08,2010 தினமலர்

புதுடில்லி: வட மாநில நீதிபதிகள் மூன்று பேர், ஊழியர்களின் பி.எப்., பணத்திலிருந்து வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் குவித்திருப்பது, சமீபத்திய சி.பி.ஐ., விசாரணையில் தெரிய வந்துள்ளது.


உச்ச நீதிமன்றம் நீதித்துறை பற்றி தானே விமர்சனம் செய்திருக்கிறது!
NEW DELHI: Supreme Court on Thursday sounded the grim warning that the criminal justice system had been subverted, with witnesses being manipulated and trials being hijacked with judges and lawyers remaining "handicapped witnesses".

Making the chilling observation, which to many only confirmed the widely held perception of the erosion of the system, a Bench comprising Justices B N Agrawal, G S Singhvi and Aftab Alam also said that the lower judiciary had decayed.

"The courts of magistrate and munsif have ceased to be an option for the common man," the Bench said and compared the lower courts to ill-equipped and ill-staffed public health centres (PHCs) in rural areas.

"Only those people go there who have no other option," said the Bench as an apparent indicator of the low measure of public faith in these courts, which are the first points of dispute settlement for the masses.

The comment, perhaps the sharpest-ever from the apex court on the health of the country's judicial administration system.......


இவ்வளவு அதிர்ச்சியான செய்திகளுக்குப்பிறகு ஒரு காமெடி பீஸ். சிரித்துவிட்டுப் போங்கள்.



நீங்கள் நம்பினால் நம்புங்கள்


புதுடில்லி : "நீதித் துறையில் லஞ்ச நடவடிக்கைகள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அது இன்னும் பெரிய அளவுக்கு உயரவில்லை' என, மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார்.

மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி அளித்த பேட்டி:நீதித் துறையில் லஞ்ச நடவடிக்கைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதை உண்மை இல்லை என முற்றிலும் மறுத்து விட முடியாது. அதற்காக, இதை மிகைப்படுத்தியும் கூறக் கூடாது. நீதித் துறையில் பெரிய அளவுக்கு, கவலைப்படும் அளவுக்கு லஞ்ச நடவடிக்கைகள் இல்லை.மற்ற துறைகளை பார்க்கும் போது இதில் லஞ்சம் குறைவு . இதை என்னால் உறுதியாக கூற முடியும். நீதித் துறையில் இதுபோன்ற முறைகேடுகள் இருந்தால், அதைச் சீராக்க இனி கொண்டு வரப்படும் நீதிபதிகள் கண்ணியம் மற்றும் பொறுப்பு குறித்த மசோதா சரி செய்ய உதவிடும் .இவ்வாறு வீரப்ப மொய்லி கூறினார்.

==================

நீதித்துறையில் லஞ்சம் கொஞ்சமாகத்தான் இருக்கிறது. பெரிதாக சொல்லும் அளவிற்கு இல்லை என்று அமைச்சர் பெருமைப் படுகிறார். கொஞ்சம் தானே ஊழல் நடக்கிறது என்று பெருமைப்பட்டுக்கொள்வதற்கு நீதித்துறை என்ன ரேஷன் கடையா?

அவர் பெருமைப்படும் அந்த கொஞ்சம் என்பதன் அளவு என்ன என்பதை கீழுள்ள இந்த அறிக்கையில் தெரிந்துகொள்ளுங்கள். இந்த நீதிமன்றங்களில் தான் உங்கள் மீதுபோடப்படும் பொய் வரதட்சணை கேசுகள் கையாளப்படுக்கின்றன. பொய் கேசில் சிக்கினால் உங்களது வாழ்க்கை என்னவாகும் என்று கற்பனை செய்து பார்க்க இந்தத் தகவல் உதவியாக இருக்கும்.

"Transparency International, in its Global Corruption Report 2007 has revealed recently that an amount of Rs 2,630 crores was paid in bribes to the lower judiciary in India during 2006! " - Report from Tamilnadu police journal "Criminal Investigation Review. 2007. Volume V (IV) "

Report from 2005 Report from the Transparency International India

The former Chief Justice of Supreme Court Sam Piroj Bharucha had observed that “up to 20 per cent of judges in India were corrupt.”

Is Judiciary Corrupt?

More than three-fourths (79%) of the respondents, who had been interacting with the judiciary, admitted that corruption was prevalent in the Department. Surprisingly, only 8% of those respondents felt that there was ‘no corruption’ in Judiciary. However, not much difference is seen in perception of corruption in judiciary for states having different strength of judiciary.

Experience of Corruption in Judiciary

While 38% of the respondents had experienced corruption every time they had interacted with judiciary, 53% had experienced it some time or the other. On the other hand, only 5% never experienced corruption.

Modus operandi for Bribing

During the last one year, three-fifths (59%) of respondents had paid money to lawyer, whereas 30% had paid money to court officials, and 14% to middle men to get their work done. There were higher number of respondents claiming to have paid bribe to court officials in states having low judicial strength compared to respondents from states having high judicial strength.

Table 9.10: Money Paid

Judicial Strength Wise
(Figures in per cent)

Money Recipient

High

Medium

Low

Total

Judge

05

06

04

04

Lawyer

55

64

53

59

Court officials

17

26

44

30

Public Prosecutor

17

05

08

08

Middlemen

17

12

16

14


Lawyers, who are supposed to uphold law, have ended being conduit for corruption as if there is no monitoring or initiatives on the part of bodies like bar associations. They could put up notice boards to file complaints or give telephone number for passing on information against corrupt lawyers. There is not a single case of a lawyer being suspended for practice on account of such complaints or any effort made to get such corrupt practices enquired into independently. Although cases about delays and even prevalence of corruption in judiciary have been reported, media has never reported giving specific examples of corruption by lawyers.