பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Wednesday, September 21, 2011

காதலிக்கும் இளைஞர்களுக்கான செய்தி!

செய்தியைப் படித்தவுடன் அதனைத் தொடர்ந்து வரும் வீடியோவையும் பாருங்கள்..பிறகு சிந்தியுங்கள். எங்கே தவறு நடக்கிறது என்று புரியும்!

பெண்னை ஏமாற்றிய டாக்டர் கைது

செப்டம்பர் 21,2011, தினமலர்

சென்னை: திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, பெண்ணை ஏமாற்றிய டாக்டர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை துறைமுக அதிகாரிகள் குடியிருப்பில் வசிப்பவர் தரணீஸ்வரன், 27. இவர், துறைமுகத்தில் உள்ள மருத்துவமனையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தற்காலிக டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.

இவர், கொருக்குபேட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த, தன் அண்ணியின் தங்கை விசாலாட்சியை, 25, மூன்று வருடமாக காதலித்து வந்தார். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் வீட்டில் தனியாக இருந்த அவர், விசாலாட்சி வரவழைத்து, திருமண ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார். அதன்பின், திருமணம் செய்து கொள்ள விசாலாட்சி கேட்டும், தொடர்ந்து மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த அவர், வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்கு பதிவு செய்து, தரணீஸ்வரனை கைது செய்து, ஜார்ஜ் டவுன் கோர்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தார்.



ஆண் ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றினால் சிறைத் தண்டனை. ஆனால் பெண் ஒரு ஆணை காதலித்து ஏமாற்றினால் அப்போதும் ஆணுக்குத்தான் மரணதண்டனை. மொத்தத்தில் ஏமாற்றினாலும், ஏமாற்றப்பட்டாலும் ஆணுக்குத்தான் தண்டனை!



No comments: