பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Thursday, December 2, 2010

அறியாத வயதில் ஆண்கள் செய்யும் தவறு



ஒரு இந்திய இளைஞனின் அனுபவப் பாடங்கள்

(தத்துவங்களை அனுப்பியவர் இந்திய இளைய மேதை ராசுக்குட்டி)


அறியாத வயதில் பாம்பைப் பிடித்தேன்.................

(தினமலர் படம்)



இளமைப் பருவத்தில் இந்தியத் திருமணம் என்ற பெயரில் ஒரு பெண்ணைப் பிடித்தேன்.......................



இரண்டுமே நஞ்சு கொண்டவை என்று இப்போது உணர்ந்தேன்..........

அதனால் வருங்கால இந்தியத் திருமணங்கள் எப்படி இருக்கும் என்று இளைஞர்களுக்கு என் அனுபத்தைச் சொல்கிறேன்...............

இந்தியத் திருமணம் நேற்று, இன்று, நாளை...............



No comments: