பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Friday, January 15, 2010

பர்ஸ் ஜாக்கிரதை!


லிஃப்ட் கேக்கலாம்னு பாத்தா போட்டிக்கு அவளும் நிக்கறாளே...! பரவாயில்லை, பைக் பெரிசாத்தான் இருக்கு... ரெண்டு பேருமே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்... ஆனா, பைக்காரன் பர்ஸ் எவ்ளோ பெரிசுன்னு தெரியலயே...?


மேலுள்ள உண்மை வாசகம் படத்துடன் சேர்ந்து வந்தது. உண்மையை யாரோ எழுதியிருக்கிறார்கள்!

இளைஞர்களே ஜாக்கிரதை! பர்ஸ் காலியானபிறகு ஏற்படும் பின் விளைவுகள்......... திருமணம் ஆகாதவராக இருந்தால் கற்பழிப்புப் புகார், பாலியல் கொடுமை இவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த இணைப்புகளில் பாருங்கள் ---> கற்பழிப்பு இலவசம் - ஆண்களுக்கு மட்டும் , காதலனுக்கு எதிராக கற்பழிப்பு புகார் கொடுத்த கல்லூரி மாணவி . திருமணமானவராக இருந்தால் வரதட்சணை கொடுமை, மாமியார் கொடுமை, குடும்ப வன்முறை....இவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள இங்கே சென்று பாருங்கள் ---> "பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் " .

இப்படி தகனமேடைகள் பலவிதம். நீங்கள் எவ்வவு பெரிய பர்ஸ் வைத்திருந்தாலும் சரி இந்தியத் திருமண தகனமேடைகளில் சிக்கினால் கடைசியில் சாம்பல் கூட மிஞ்சாது!
அதனால் யோசித்து முடிவெடுங்கள். மாய வலையில் சிக்கி சீரழிந்து விடாதீர்கள். பர்ஸையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள், அத்தோடு இழந்தால் திரும்பக் கிடைக்காத உங்களது வாழ்வையும் காப்பாற்றிக்கொள்ளுங்கள்.

இதை இந்திய நீதிமன்றங்களும், தலைமை நீதிபதியும், ஜனாதிபதியுமே சொல்லிவிட்டார்கள் (வலது புறமுள்ள இணைப்புகளில் இந்த எச்சரிக்கை செய்திகளைப் படித்துக்கொள்ளுங்கள்). கோடி கொடுத்தாலும் இந்த உயிர் காக்கும் அறிவுரைகள் எங்குமே கிடைக்காது. இதற்குப் பிறகும் நீங்கள் துணிந்து இந்தியத்திருமணம் என்ற தகனமேடையில் இறங்கினால் நீங்கள் சந்திக்கப்போகும் இழப்புகளுக்கு யாரும் பொறுப்பேற்க மாட்டார்கள். உங்களது வாழ்வும் எதிர்காலமும் தகனமேடைகளில் எரிக்கப்பட்டு கடைசியில் சாம்பலில் தான் உங்களது எதிர்காலத்தை
தனியாகத் தேடிக்கொண்டிருக்கவேண்டும். இது உண்மை. அப்படி தகனமேடையின் சாம்பலில் எதிர்காலத்தை தேடிக்கொண்டிருக்கும் கூட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ள இங்கே சென்று பாருங்கள் ---> www.498a.org.



No comments: