பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Sunday, September 26, 2010

திருமணத்திற்கு முன் இளைஞர்கள் அவசியம் பார்க்கவேண்டிய வீடியோ!

இளைஞர்களே,

இந்தியத் திருமண தகனமேடையில் சிக்கினால் உங்கள் வாழ்க்கை எப்படி சீரழியும் என்று விளக்கமாக இந்த வீடியோவில் காட்டியிருக்கிறார்கள். இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு உங்கள் வாழ்வை காப்பாற்றிக்கொள்ளுங்கள்.


பகுதி - 1



பகுதி - 2




பகுதி - 3




தமிழகத்தின் பிரபலமான செய்தித்தாளான தினமலர் சொல்லும் உண்மை!




மேலுள்ள வீடியோ செய்திகளை உறுதிப்படுத்தும் விதமாக தமிழக மகளிர் வாரியத்தின் செய்தி
பெண்கள் கொடுக்கும் பொய் புகாரால் அப்பாவி ஆண்கள் பாதிப்பு: மாநில மகளிர் கமிஷன் தலைவி

இதுபோன்று நடந்துகொண்டிருக்கும் அட்டூழியங்களுக்கு பின்வரும் செய்திகள் ஒரு சிறு உதாரணம்

இளம் பெங்காளி நடிகை தன் கணவர் மீது வரதட்சணை வழக்குப்போட்டு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அது பொய்வழக்கு என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்!
Swastika Mukherjee admits her dowry harassment allegations were false
www.forestlaneshul.com September 23, 2010



தமிழ் நடிகை தன் கணவன் மற்றும் குடும்பத்தார் மீது போட்ட வரதட்சணைக் கொடுமை வழக்கு ஆதாரமற்றது என்று சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்திருக்கிறது.
இளம் தமிழ் நடிகை மாமனார் மீது போட்ட பொய் வரதட்சணை வழக்கு!


இளைஞர்களே,

இந்தியத் திருமணம் என்ற தகனமேடைக்குள் நுழைந்து தவறான சட்டங்கள் மூலம் ஏற்படும் கொடுமைகளில் சிக்காமல் இருக்க வேறுநாடுகளில் திருமணம் செய்து கொள்ளுங்கள். அது தான் இதற்கு சரியான தீர்வு. "கனியிருக்கக் காய்களைத் தேர்வுசெய்யாதீர்கள்" என்பது போல வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்ளும் இனிய வாய்ப்புகள் இருக்கும்போது எதற்குத் தெரிந்தே இந்தியத் திருமணம் என்ற தகனமேடைகளில் சிக்கி சீரழியவேண்டும்? சிந்தியுங்கள்.

மருத்துவத்தில் பொதுவாக வருமுன் காப்பதே நல்லது என்று சொல்வார்கள். ஆனால் அப்படி பாதுகாக்காமல் போனபிறகு உயிரையே எடுக்கின்ற நோய் வந்துவிட்டாலும் அதற்கும் மருத்துவம் பார்த்துவிடலாம். ஆனால் இந்தியாவில் திருமணம் செய்து மனைவியின் பொய் வழக்கு, காவல் துறை, நீதித்துறை, அரசாங்கத்தின் தவறான சட்டங்கள் இவைகளுக்கிடையே சிக்கிக்கொண்டால் அதிலிருந்து வெளிவர எந்தவித தீர்வும் கிடையாது. மறுபிறப்பு என்று ஒன்று இருந்தால் அதில்வேண்டுமானால் நீங்கள் நிம்மதி பெறலாம். அதனால் இந்தப்பிறவியில் வாழ்வை அனுபவிக்க வேண்டுமென்றால் வேறுநாடுகளில் திருமணம் செய்து வளமாக வாழுங்கள்.

(Click and Read Full Report)


இந்தியாவில் திருமணம் செய்ய நினைத்தால் உங்கள் திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டு கண்டிப்பாக நரகத்தில்தான் போய்முடியும்.





2 comments:

Ashok D said...

முற்றிலும் உண்மைதான்....

498ஏ அப்பாவி said...

சாதிக்​கொரு சங்கம் உண்டு!
வீதிக்​கொரு கட்சி உண்டு!
நீதி​சொல்ல மட்டும் இங்க யாருமில்ல
மனிதன் நிம்மதியா வாழ இங்க நாதியில்​லை
இது நாடா இல்ல சுடுகாடா
இத ​கேட்க நாதியில்ல ​போடா

என்ற பாடல்வாரிகள் இ​தை காணும்​​பொழுது நி​னைவிற்கு வருகின்றது

இது​போல் ​கொடு​மைகளுக்கு ஆளான ஒருவன்