பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Tuesday, November 16, 2010

இந்தியக் கணவன் என்பவன்...



இந்தியக் கணவன் என்பவன்.....

எந்தச் சூழ்நிலையிலும் தன்குடும்பத்தை சுமப்பவன் எவனோ.......

(தினமலர் படம்)


மனைவியின் கட்டளைக்கு அடிபணியாமல் போனதால் மனைவியும் அவளது குடும்பத்தாரும் போடும் பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கி காவல்நிலையம், நீதிமன்றம் என்று வாழ்நாள் முழுதும் அலைந்து வாழ்க்கையைத் தொலைத்து அவதிப்படுபவன் எவனோ........





மனைவியின் கள்ளக்காதலுக்குத் தடையாக இருப்பதால் மனைவியும் கள்ளக்காதலனும் சேர்ந்து போடும் கொலைத்திட்டத்தில் கூலிப்படையால் கொல்லப்படுபவன் எவனோ.................


அவன்தான் இந்தியக் கணவன்.


இளைஞர்களே,

இந்தியாவில் திருமணம் செய்து இதுபோன்ற இந்தியக் கணவனாக உங்களை மாற்றிக்கொள்ள உங்களுக்கு விருப்பமா? சிந்தித்து செயல்படுங்கள்.




1 comment:

Anonymous said...

சூப்பர் பஞ்ச்