ஒழுங்குமுறையற்ற வரதட்சணை தடுப்புச் சட்டங்களும் (Dowry Prohibition Act), கண்மூடித்தனமாக உள்ள ஒருதலைபட்சமான தவறான பெண்கள் ஆதரவு சட்டங்களும் (IPC498A),அவசர கதியில் இயற்றப்பட்டுள்ள குடும்ப வன்முறை தடுப்புச்சட்டங்களும் (Domestic Violence Act) இருக்கின்ற வரையில் திருமணங்களில் எரியும் அக்னி மேடை அப்பாவி இளைஞர்களின் எதிர்கால நல்வாழ்க்கையை சிதைத்து அழிக்கப்போகும் தகனமேடையாகத்தான் இருக்கும்.
நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.
சிங்கப்பூரில் வளமாக வாழ்ந்த இளைஞர் இந்தியாவில் திருமணம் செய்ததால் இந்திய சட்டதீவிரவாதம் என்னும் பொய் வரதட்சணை வழக்கு மூலம் மனிதத்தன்மையில்லாமல் சிறையில் அடைக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு தனது 33ம் வயதிலேயே கொல்லப்பட்ட தோழர் மணிகண்டனின் ஆத்மா அமைதி அடைய இறைவனை வேண்டுவோம்.
I am compelled to observe that Section 498A IPC in the recent years has become consummate embodiment of gross human rights violation, extortion and corruption and even the Apex Court of our country had acknowledged this abuse and termed it as Legal Terrorism. - (Dr. KAMINI LAU: ADDL. SESSIONS JUDGE-II (NORTH-WEST): ROHINI COURTS: DELHI. 25.2.2011)
“குமுதம்“ ஸ்பெஷல் ரிப்போர்ட் (Click on the Picture to Read)
"தகனமேடையாகும்” இந்தியத் திருமண மேடைகள்
ஒழுங்குமுறையற்ற வரதட்சணை தடுப்புச் சட்டங்களும் (Dowry Prohibition Act), ஒருதலைபட்சமாக உள்ள கண்மூடித்தனமான தவறான பெண்கள் ஆதரவு சட்டங்களும் (IPC498A), அவசர கதியில் இயற்றப்பட்டுள்ள குடும்ப வன்முறை தடுப்புச்சட்டங்களும் (Domestic Violence Act) இருக்கின்ற வரையில் திருமணங்களில் மணமேடையில் இருக்கும் அக்னி மேடையில் எரியும் தீ அப்பாவி இளைஞர்களின் எதிர்கால நல்வாழ்க்கையை சிதைத்து அழிக்கப்போகும் தகனமேடையில் எரியும் தீயாகத்தான் இருக்கும்.
தவறான சட்ட நடைமுறைகளைப் பற்றிய விழிப்புணர்வை இளைஞர்களிடையே ஏற்படுத்தி அவர்களையும், அவர்களின் குடும்பத்திலுள்ள குழந்தைகளையும், பெண்களையும், வயதான பெரியவர்களையும் சட்ட தீவிரவாதம் என்னும் பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து காப்பற்றப்போராடுவதே இந்த கருத்துப் பதிவின் நோக்கம்.
இரண்டு மாத பெண் குழந்தையையும் கொடுமைக்குள்ளாக்கிய காட்டுமிராண்டி சட்டம்
Honourable Judges: Arijit Pasayat and H.K. Sema, JJ.
"The object of the provision is prevention of the dowry menace. Merely because the provision is constitutional and intra vires, does not give a licence to unscrupulous persons to wreck personal vendetta or unleash harassment. It may, therefore, become necessary for the legislature to find out ways how the makers of frivolous complaints or allegations can be appropriately dealt with. As noted above the object is to strike at the roots of dowry menace.But by misuse of the provision a new LEGAL TERRORISM can be unleashed. The provision is intended to be used a shield and not an assassin's weapon. If cry of "wolf" is made too often as a prank assistance and protection may not be available when the actual "wolf" appears. "
சட்ட தீவிரவாதம் பற்றி இந்திய ஜனாதிபதியின் எச்சரிக்கை
1 comment:
எங்களமாதிரி கோர்ட்டு கேசுன்னு ஓநாய் கூட்டத்துக்க மத்தியில் அலையறது கஷ்டம்னு ஒரேடிய எங்களை விட்டு போய்விட்டிரோ...
அடத்த தலைமுறையாவது நம்மைப்போல் வே---கூட்டத்தில் சிக்கி சின்னாபின்னமாகாமல் பாதுக்காக்க போராடுவோம்
உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்...
மிகுந்த மனவேதனையுடன்..
498ஏ அப்பாவி
Post a Comment