பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Thursday, April 28, 2011

கண்ணீர் அஞ்சலி

சிங்கப்பூரில் வளமாக வாழ்ந்த இளைஞர் இந்தியாவில் திருமணம் செய்ததால் இந்திய சட்டதீவிரவாதம் என்னும் பொய் வரதட்சணை வழக்கு மூலம் மனிதத்தன்மையில்லாமல் சிறையில் அடைக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு தனது 33ம் வயதிலேயே கொல்லப்பட்ட தோழர் மணிகண்டனின் ஆத்மா அமைதி அடைய இறைவனை வேண்டுவோம்.



I am compelled to observe that Section 498A IPC in the recent years has become consummate embodiment of gross human rights violation, extortion and corruption and even the Apex Court of our country had acknowledged this abuse and termed it as Legal Terrorism. - (Dr. KAMINI LAU: ADDL. SESSIONS JUDGE-II (NORTH-WEST): ROHINI COURTS: DELHI. 25.2.2011)


1 comment:

498ஏ அப்பாவி said...

எங்களமாதிரி கோர்ட்டு கேசுன்னு ஓநாய் கூட்டத்துக்க மத்தியில் அலையறது கஷ்டம்னு ஒரேடிய எங்களை விட்டு போய்விட்டிரோ...

அடத்த தலைமுறையாவது நம்மைப்போல் வே---கூட்டத்தில் சிக்கி சின்னாபின்னமாகாமல் பாதுக்காக்க போராடுவோம்


உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்...

மிகுந்த மனவேதனையுடன்..

498ஏ அப்பாவி