பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Thursday, April 28, 2011

இளைஞர்களே உங்களது பெற்றோரை காப்பாற்றுங்கள்

இளைஞர்களே,

வேறு நாடுகளில் திருமணம் செய்துகொள்வதுதான் உங்களது பெற்றோரைக் காப்பாற்ற ஒரே வழி.

Senior citizen dies on return from police detention
The Hindu, 27-4-2011

Bangalore: Dastagir Sherriff (70), accused in a dowry harassment case, died at his residence on Tuesday morning soon after returning from the Yelahanka New Town police station where he was questioned by the police. His relatives alleged police torture though no complaint was filed.

Sources in the police station said his daughter-in-law Zarina had returned to her mother's house complaining of torture by her husband Mehboob and Sherriff. She had filed a case of dowry harassment against the accused and the police had questioned Sherriff at the station.

The police picked up Sherriff on Sunday and released him on Tuesday, a relative told presspersons. The police denied the relative's allegation.

3 comments:

Anonymous said...

அடத் தேவ--க் கூட்டமே அநியாயமா ஒரு உயிர கொன்னுடிங்களேடி!!

போ அடுத்து எவன் மேலயாவது 498ஏ பொய்கேசு போட்டு எவன் கூடிவாவது கேடு..

498ஏ அப்பாவி said...

எங்களமாதிரி கோர்ட்டு கேசுன்னு ஓநாய் கூட்டத்துக்க மத்தியில் அலையறது கஷ்டம்னு ஒரேடிய எங்களை விட்டு போய்விட்டிரோ...

அடத்த தலைமுறையாவது நம்மைப்போல் வே---கூட்டத்தில் சிக்கி சின்னாபின்னமாகாமல் பாதுக்காக்க போராடுவோம்


உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்...

மிகுந்த மனவேதனையுடன்..

498ஏ அப்பாவி

498ஏ அப்பாவி said...

விசாரணை என்ற போர்வையில் "கவனிப்புக்க" ஏற்றவாறு மிகுந்த மனித்தன்மையுடன் (???) விசாரிப்பார்கள்...
மனித இனம் நாயைவிட் கேவலமாக நடத்தப்படும் விசாரனை என்ற போர்வையில்.

இதுபோல் தான் எனது வயதான தாயரை கைதிசெய்கின்றேன் என்ற பெயரில் அடித்து அவமானப்படுத்தி அழைந்த்து சென்றது பணம் தின்று பிழைக்கும் ஒரு ஓநாய்...


தயவு செய்து திருமணத்திற்கு முன்னால் பொய் 498ஏ, காவல்நிலையம், கோர்ட்டு அப்புறம் கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றை தெரிந்துகொள்ளுங்கள்...

நம்மைப்போல் ஏமாளி ஆண்மகனை பெற்றபாவத்திற்காக நமது உறவுகள் அடிபட்டு அசிங்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.. பிறகு வாழ்நாள் முழுவதும் நாய்போல் அலையவேண்டும்

நீதியை ( என்ன எழுவு நிதியோ) நிலைநாட்ட

498ஏ என்னும் புற்றுநோய் திண்டப்பட்டவன்

498ஏ அப்பாவி