பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Friday, June 11, 2010

லஞ்சம் பெறுவது எப்படி? செயல்முறை விளக்கம்

தினமலர் 11 ஜூன் 2010 (படத்தை கிளிக் செய்து தெளிவாக பார்க்கலாம்)
http://img.dinamalar.com/data/uploads/WR_919140.jpeg

தினமலரில் வந்துள்ள அரிய படம். இதுவே இப்படி என்றால் இந்த நாட்டில் பொய் வழக்கில் சிக்கும் அப்பாவிகளுக்கு நீதி கிடைக்குமா? இளைஞர்களே சிந்தியுங்கள். அப்பாவித்தனமாக இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு பொய் வழக்கில் சிக்கி சீரழிந்துவிடாதீர்கள். பிறகு காவல் நீதித்துறைகளுக்கு லஞ்சம் கொடுத்து ஜாமின் வாங்க அலைந்துகொண்டிருக்கவேண்டும்.

No comments: