பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Tuesday, February 23, 2010

இது நம்ம பூமி!

இந்த செய்தியைப் பற்றி என்ன சொல்வது? மனைவி ஒரு பொய் வரதட்சணைப் புகார் கொடுத்தால் கணவன் கைது செய்யப்படுவான். மனைவி முறையற்ற கள்ளக்காதல் கொண்டு அதில் பிரச்சனை ஏற்பட்டாலும் அதிலும் கள்ளக்காதலன் கைதுசெய்யப்படுவான். அடிப்படைக்காரணம் “ஆண்” என்றால் எப்போதும் குற்றவாளி!

திருமணத்திற்கு மறுத்த கள்ளக்காதலன் கைது

தினமலர் பிப்ரவரி 23,2010

நாகப்பட்டினம் : நாகை அருகே திருமணத்திற்கு மறுத்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். நாகை அடுத்த வங்காரமாவடியைச் சேர்ந்தவர் பாக்யராஜ் மனைவி ராணி(20). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். இவரும், பழையனூர் எலக்ட்ரீஷியன் பாலு(25) என்பவரும் நெருங்கி பழகினர். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராணி வற்புறுத்தியுள்ளார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது தன்னை பாலு மானபங்கப்படுத்தியதாக, போலீசில் ராணி புகார் அளித்தார். கீவளூர் போலீசார் பாலுவை கைது செய்து விசாரிக்கின்றனர்.

No comments: