பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Thursday, February 4, 2010

ஆண்கள் தெரிந்துகொள்ளவேண்டிய உண்மை!

மேலும் பல உண்மைகளைத் தெரிந்துகொள்ள இங்கே சென்று பாருங்கள்

இளைஞர்களே உங்களைக் காப்பாற்றுவதற்குத்தான் இந்தக் குழந்தைகள் போராடுகிறார்கள். இந்திய சட்ட தீவிரவாதத்தால் தாக்கப்பட்டு வாழ்க்கையை தொலைத்திருக்கும் இதுபோன்ற பல குழந்தைகளுக்கும் வயதான தாய் தந்தையருக்கும் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?




5 comments:

settaikkaran said...

ஏதோ என்னாலே முடிஞ்சது, கல்யாணமே பண்ணிக்காம இருந்திடறேன். எனக்கும் நிம்மதி; ஒரு பொண்ணோட புண்ணியத்தைக் கட்டிக்கிட்டா மாதிரியும் இருக்கும். :-))

தகனமேடை said...

நண்பரே,

ஏதோ உங்களின் புண்ணியத்தால் இந்திய நீதிமன்றத்திற்கு ஒரு பொய் வழக்கை நடத்தும் வேலை குறையும். இந்திய மக்களின் வரிப்பணத்தை சேமிக்க உதவியிருக்கிறீர்கள்!

அதற்காக நீங்கள் கல்யாணம் செய்துகொள்ளாமல் இருக்கவேண்டாம். பெண்கள் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். ஆனால் இதுபோன்ற கண்மூடித்தனமான, கொடூரமான,முட்டாள்தனமான சட்டங்கள் வேறெந்த நாட்டிலும் கிடையாது. அதனால் அந்த நாடுகளில் பார்த்து திருமணம் செய்து சந்தோஷமாக இருங்கள். திருமணம் புனிதமானது - நீங்கள் வேறுநாட்டில் செய்துகொண்டால்!

தமிழ். சரவணன் said...

//இளைஞர்களே உங்களைக் காப்பாற்றுவதற்குத்தான் இந்தக் குழந்தைகள் போராடுகிறார்கள். இந்திய சட்ட தீவிரவாதத்தால் தாக்கப்பட்டு வாழ்க்கையை தொலைத்திருக்கும் இதுபோன்ற பல குழந்தைகளுக்கும் வயதான தாய் தந்தையருக்கும் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?//

எனது திருமணத்திற்கு வந்த பாவத்திற்கா எனது தம்பி நண்பரு​டைய தாயாரும் ​கைது ​செய்யப்பட்டு சி​றையில் அ​டைக்கப்பட்டால்... ​தொடரட்டும் "சட்டப்பூர்வ தீவிரவாதிகளின்" ​பொய்வழக்கில் அப்பவி கூட்டதின​ரை சி​றைநிரப்பும் படலம். கேவலம் இந்த​னை ​போரட்டத்திற்கு பிறகும் ​தொடர்ந்து ​கொண்டுதான் இருககின்றது வயதான தாய்தந்​தையர்க​ளை சி​​​றையில் அ​டைக்கும் படலம்

தமிழ். சரவணன் said...

//POLICE UNCLE Don't send My Innocent Father & Dada, Dadi in JAIL//

THE POLICE MEN: HAI!! be carefull we will not listen your words. we will hear only "LEGAL TERRIEST" words... go away otherwise we will put you in jail.

தமிழ். சரவணன் said...

//Marriage Open the Doors of Jail For husband Family..
Be Careful!!//

ஆம் உண்​மைதான் ஓய்​வெடுக்க ​​வேண்டிய வயதில் ஒரு ஆண்மக​னை ​பெற்றபாவத்திற்காக ​வெயிலில் அட்​டை​யைபிடித்தபடி நீதிகி​டைக்குமா என ஏங்கு இந்த தந்​தையின் ​கேள்விக்கு ஒரு பதிலும் கி​​டையாது. ​கோர்ட் ​கேசு என்று அ​லைந்து திறிந்து சாக ​வேண்டியதுதான்.