பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Saturday, February 20, 2010

எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!


நெய்வேலி:வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப் படுத்திய இன்ஸ்பெக்டர் மீது, மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.அரியலூர் மாவட்டம், செந்துறை உடையார்பாளையத்தை சேர்ந்த கோபால் மகன் சிவக்குமார்; தஞ்சை மாவட்டத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், நெய்வேலி டவுன்ஷிப் வட்டம்-5ஐ சேர்ந்த கோவிந்தராஜ் மகள் சாந்திக்கும் (32) கடந்த எட்டு ஆண்டிற்கு முன் திருமணம் நடந்தது. குழந்தை இல்லை.இந்நிலையில், சிவக்குமார் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்தி தாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டதாக, நெய்வேலி மகளிர் போலீசில் சாந்தி புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


TAMILNADU SUBORDINATE POLICE OFFICERS’ CONDUCT RULES 1964
(G.O.Ms.No. 3638, Home 24th November, 1964)

The amendment hereby made shall come into force with effect from 24th September 2009

DOWRY

No Police Officer shall

(5) (a) (i) give or take or abet the giving or taking of dowry

or


(ii) demand directly or indirectly, from the parents or guardian of a bride or bridegroom, as the case may be,any dowry.

Explanation.—For the purpose of this sub-rule, “dowry” has the same meaning as in the Dowry Prohibition Act, 1961(Central Act 28 of 1961).

(b) Every Police Officer shall, after his marriage or when he celebrates the marriage of his children furnish to the Director General of Police, a declaration that he has not taken any dowry. Where the Police Officer gets married, the declaration shall be signed by the Police Officer, the wife or husband, as the case may be, of the Police Officer and their parents or guardian. Where the son or daughter of the Police Officer gets married, the delcaration shall be signe
by the parties of the marriage and their parents or guardian which shall include the Police Officer also”.


‘Police Officer’ means any member of the Tamil Nadu Police Sub-Ordinate Service or Tamil Nadu Special Police Sub-Ordinate Service whether for the time being on Foreign Service or not (substituted by G.O.Ms.No. 1279, Home, 8th June, 1981).



2 comments:

Rajan said...

அவ்வ்வ்வவ் ..... நடக்கிறது நடக்கிறது

498ஏ அப்பாவி said...

//அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.//

இன்பத்​​தேன் வந்து பாயுது காதினி​லே..

உலக மனித​நேயம் மிக்க காவல் து​றை அதிகாரி​யே! எங்கள மாதிரி இளிச்சவாயன் அப்டா என்னா மிரட்டு மிரட்டுவிங்க. இப்ப ​தெ(எ)ரியுதா 498ஏ பத்தி? இப்ப நீங்க ​பொய்​கேசு ​போட்ட ​பொண்டாட்டி​யோட ​சேத்து வாழச்​சொல்லி எந்த கட்டப்பஞ்சாயத்து கூலிக​லோ அல்லது கறுப்பு(எல்லா கலர்ல உள்ள) ஆடுக​ளோ மிரட்டுனா ​சேந்து வாழுவிங்களா நீங்க? இந்த மாதிரித்தான்யா நாங்க மாட்டிகிட்டு ​​கோர்ட்டு ​கேசுன்னு நாயா ​பேயா அ​லையி​​ரோம்...

இந்திய மருமகள்க​ளே! உங்களுக்கு ஒரு ​வேண்டு​கோள் இந்த "http://marumagal.blogspot.com" ​வெப்​சைட்டுக்கு ​போய் நி​​றைய கத்துகிட்டு நி​றைய ​கேசு ​போடுங்க... இது​போல நீதிபதிகள், ​வழக்கறிஞர்கள் மீதும் ​பொய்வழக்கு ​போடும்படனும்னு எல்லாம் வல்ல அந்த 498ஏ ​​தேவ​தை​யை பிரத்திக்கின்​றேன்