பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Tuesday, August 24, 2010

காவல்துறை யாருக்குத்தான் நண்பன்?

மாற்றுத்திறன் படைத்த சாதனை வீரர்களை வருத்திய போலீசார்
ஆகஸ்ட் 23,2010 தினமலர்

சென்னை :அரசு வேலை கேட்டு உண்ணாவிரதம் துவங்கிய மாற்றுத் திறன் படைத்த விளையாட்டு வீரர்களை, மனிதாபிமானமே இல்லாமல் போலீசார், குற்றவாளிகள் போல் தரதரவென இழுத்துச் சென்ற கொடூரம் சென்னையில் நடந்தது.







காவல்துறை உங்கள் நண்பனா?

யாருக்குத்தான் இவர்கள் நண்பர்களோ?
பொய்வரதட்சணை வழக்குக் கிடைத்தால் மனிதாபிமானமே இல்லாமல் அப்பாவிகளை கைதுசெய்வதும் இவர்கள்தான். பொய்வழக்குகள் வந்தாலும் விசாரணையே செய்யாமல் பொய்யான குற்றப்பத்திரிக்கை தயார் செய்து அப்பாவிகளை துன்புறுத்துவதும் இவர்கள்தான். யாருக்குத்தான் இவர்கள் நண்பர்கள்?

No comments: