பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Friday, August 27, 2010

இந்தியாவில் நீதியின் தரம் எப்படி இருக்கும்?

பலபேரின் வழக்குகளை விசாரித்து பலரின் வாழ்க்கையின் தலைவிதியைத் தீர்ப்பாக எழுதும் நீதிபதிகளின் தரம் எப்படி இருக்கிறது என்று இந்த செய்தியில் பாருங்கள்.



ஐதராபாத் : முதுகலை சட்டப்படிப்பு முதலாமாண்டு தேர்வில் காப்பியடித்த ஐந்து நீதிபதிகள் உள்ளிட்ட ஏழு வக்கீல்கள் கையும் களவுமாக பிடிபட்டனர். அவர்களை தேர்வு எழுத கல்வித்துறை அலுவலர்கள் அனுமதிக்கவில்லை. அதே சமயம் நீதித்துறைக்கே களங்கம் ஏற்படுத்தியதாக கூறி ஆந்திர ஐகோர்ட், ஐந்து நீதிபதிகளை சஸ்பெண்ட் செய்திருக்கிறது.

அந்தக் கண்கொள்ளா வீடியோக் காட்சியை இங்கே கண்டு ஒவ்வொருவரும் பெருமைப்படுங்கள்

இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது: முதுகலை சட்டப்படிப்பின் முதலாமாண்டு (எல்.எல்.எம்.,) தேர்வுகள், ஆந்திரா, வாரங்கலில் உள்ள காகதியா பல்கலைக் கழகத்திற்குட்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில், அடிலாபாத் சார்பு நீதிபதி கிஷ்டப்பா, ரங்காரெட்டி மற்றும் நிஜாமாபாத் மாவட்ட கோர்ட் நீதிபதிகள் அஜித் சிம்மாராவ் மற்றும் விஜந்தர் ரெட்டி , சீனிவாசாச்சாரி, அனுமந்தாராவ் மற்றும் ஏழு வக்கீல்கள், சட்டம் மற்றும் இந்திய அரசியலமைப்பின் வரலாறு என்ற பாடத்திற்கான தேர்வை எழுதினர். இந்நிலையில், இவர்கள் அனைவரும் காப்பியடித்து எழுதுவதாக கூடுதல் தேர்வுகள் கட்டுப்பாட்டாளர் மனோகரனுக்கு தகவல் கிடைத்தது. தேர்வு மையத்துக்கு சென்ற அலுவலர்கள், அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது மூன்று நீதிபதிகள் உட்பட ஏழு வக்கீல்கள் சட்டப்புத்தகங்களைப் பார்த்து காப்பியடித்து தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை கல்வித்துறை அலுவலர்கள் கையும் களவுமாக பிடித்து, தேர்வு அறையிலிருந்து வெளியேற்றினர். இது குறித்து மனோகரன் கூறுகையில், "தேர்வில் காப்பியடித்த நீதிபதிகளின் வினாத்தாள்கள் திருத்தப்படமாட்டாது' என்றார். அதே சமயம் இத்தகவல் ஆந்திர ஐகோர்ட் தலைமை நீதிபதி முகமது கக்ரூவுக்கு தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, காப்பியடித்த ஐந்து நீதிபதிகளையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தார்.

==================

================================================================
================================================================
"Transparency International, in its Global Corruption Report 2007 has revealed recently that an amount of Rs 2,630 crores was paid in bribes to the lower judiciary in India during 2006! " - Report from Tamilnadu police journal "Criminal Investigation Review. 2007. Volume V (IV)
================================================================
================================================================


இந்த நீதிபதிகள் இதுவரை கொடுத்த தீர்ப்புகள் எப்படி இருந்திருக்கும். எத்தனைபேர் தங்களது வாழ்வை இழந்தார்களோ! இந்தியர்களை இதுபோன்ற நீதிபதிகளிடமிருந்து யார் காப்பாற்றப் போகிறார்களோ?

இந்தியாவில் திருமணம் செய்து பொய்வரதட்சணை வழக்கில் சிக்கினால் காவல்துறையும், நீதித்துறையும் நேர்மையாக இருந்து உங்களைக் காப்பாற்றும் என்று தவறாக எண்ணிக்கொண்டிருப்பவர்களுக்கு இது ஒரு பாடம்.

இந்தியாவில் கீழ்நிலை நீதிமன்றங்கள் எப்படி இருக்கிறது என்பதை உச்ச நீதிமன்றமே ஒருமுறை சொல்லிவிட்டது. அந்த செய்தியை உறுதிப் படுத்தும்விதமாகத்தான் மேலுள்ள செய்தி வந்திருக்கிறது. காப்பியடிக்கும் நீதிபதிகள் கீழ்நிலை நீதிமன்றங்களை எப்படி செயல்படுத்துவார்கள் என்பது இப்போது உறுதியாகிவிட்டதல்லவா.

NEW DELHI: Supreme Court on Thursday sounded the grim warning that the criminal justice system had been subverted, with witnesses being manipulated and trials being hijacked with judges and lawyers remaining "handicapped witnesses".

Making the chilling observation, which to many only confirmed the widely held perception of the erosion of the system, a Bench comprising Justices B N Agrawal, G S Singhvi and Aftab Alam also said that the lower judiciary had decayed.

"The courts of magistrate and munsif have ceased to be an option for the common man," the Bench said and compared the lower courts to ill-equipped and ill-staffed public health centres (PHCs) in rural areas.

"Only those people go there who have no other option," said the Bench as an apparent indicator of the low measure of public faith in these courts, which are the first points of dispute settlement for the masses.

The comment, perhaps the sharpest-ever from the apex court on the health of the country's judicial administration system..........

No comments: